மேலும் அறிய
தூத்துக்குடி சிப்காட்டில் பயங்கர தீ விபத்து
தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து
தூத்துக்குடியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ரூ.20 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. ஆயத்த ஆடைகள், காகித பண்டல்கள், தேங்காய் தும்பு, பொம்மைகள் உள்ளிட்டவை தீயில் எரிந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
Before You Go
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















