மேலும் அறிய

Thiruparankundram: திருப்பரங்குன்றம் சர்ச்சை.. மதுரை மக்களே முடிவு செய்யட்டும்.. முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில் பின்னால் உள்ள மலையில் ஒரு புறம் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறமும் இஸ்லாமிய தர்காவும் உள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மாமதுரைக்கு என்ன தேவை என்பது மக்களே முடிவு செய்வார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?. மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ இரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்! - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” என தெரிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் சர்ச்சை பின்னணி

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில் பின்னால் உள்ள மலையில் ஒரு புறம் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறமும் இஸ்லாமிய தர்காவும் உள்ளது. இந்த மலை உச்சியில் தீபத்தூண் ஒன்று உள்ளது. திருக்கார்த்திகையை முன்னிட்டு இந்த தூணில் தீபமேற்ற அனுமதிக்கக்கோரி இந்து அமைப்புகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடியது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபமேற்ற உத்தரவிட்டார். 

இதனை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற அனுமதிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். ஆனால் மாலையில் தீபமேற்ற அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து மனுதாரர்களில் ஒருவரான ராமரவிகுமார் தலைமையில் 10 பேர் குழு தீபமேற்ற வேண்டும். இதற்கு நீதிமன்றத்தில் பாதுகாப்பில் உள்ள சிஎஸ்ஐஎஃப் வீரர்களை அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். 

ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை உண்டாகலாம் என கூறி தமிழக போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. தொடர்ந்து வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பார் என தெரிவித்தனர். இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். 

தொடர்ந்து மாலை 7 மணிக்குள் தீபமேற்ற வேண்டும்.மதுரை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டனர். 

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014ம் ஆண்டு நீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்பு அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக விளக்கமளித்தார். தமிழகத்தில் இந்த விவகாரம் மூலம் மதவாதிகள் உள்நுழைய முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
Thanjavur power cut 08.07.2026:  
Thanjavur power cut 08.07.2026:  "நாளைக்கு கரண்ட் லீவ் போட்டுருக்கு... நீங்க இன்னைக்கே ரெடி ஆயிடுங்க"  தஞ்சையில் 8 மணி நேர மின்தடை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget