மேலும் அறிய

பள்ளி தலைமை ஆசிரியர் தொடர் பாலியல் தொல்லை - உடற்கல்வி ஆசிரியை எஸ்.பி அலுவலகத்தில் புகார்

’’புகாரின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார், இதற்கு மேல் இனியும் தனக்கு நீதி கிடைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை’’

கடலூர் மாவட்டம் கோண்டூர் பகுதியை சேர்ந்த சோபியா ராஜகுமாரி என்பவர் நெல்லிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது அந்த பள்ளிக்கு புதியதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி ஏற்ற ஆனந்த் பாஸ்கரன் என்பவர் கடந்த ஒரு வருட காலமாக தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார், 
 

பள்ளி தலைமை ஆசிரியர் தொடர் பாலியல் தொல்லை - உடற்கல்வி ஆசிரியை எஸ்.பி அலுவலகத்தில் புகார்
மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தான் கடந்த பத்து ஆண்டுகளாக நெல்லிக்குப்பம் பகுதியில் அமைந்து உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும் தனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் அவர்கள் இருவரும் தற்பொழுது பெங்களூருவில் வசித்து வருகின்றனர், மேலும் தனது கணவர் இறந்ததால் தனியாக வசித்து வரும் தன்னை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்த் பாஸ்கரன் கடந்த ஒரு வருட காலமாக தன்னிடம் வேண்டுமென்றே தகாத முறையில் பழக முயற்ச்சி செய்து வருகிறார், மேலும் தொடர்ந்து தனக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்து வந்தார் ஒரு கட்டத்தில் இது குறித்து தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். 
 
ஆனால் அதனை அறிந்து கொண்ட தலைமை ஆசிரியர் அதற்கு பின்னர் பள்ளியில் வேலை செய்யும் சக ஊழியர்கள் மத்தியில் தன்னை தரக்குறைவாக பேசுவது, தன் மீது வீண் பழி போட்டு அசிங்கப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி பின்னர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் அங்கும் சாட்சியங்கள் போதவில்லை என கூறி வந்த நிலையில், திடீரென்று காவல் நிலையத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கும் பொழுதே பள்ளி நிர்வாகத்திடம் இருந்து தனக்கு பணியிடை மாற்றத்திற்கு ஆன ஆணை காவல் நிலைய வாசலிலேயே அளிக்கப்பட்டது.
 
பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் தற்பொழுது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன், புகாரை ஏற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் புகாரின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார், இதற்கு மேல் இனியும் தனக்கு நீதி கிடைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget