மேலும் அறிய

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் - பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவின் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 28 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் -  பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை

இது தொடர்பாக சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும் பால் மற்றும் எருமை பால் 10 ரூபாய் உயர்த்த வேண்டும் அல்லது கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூட்டுறவு அமைப்பாளர் நந்தினிக்கு வாழ் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் அடிப்படையில் கர்நாடகா அரசு நிதியிலிருந்து மானியமாக ஊக்கத்தொகையாக அளிப்பதை போல தமிழகத்திலும் வழங்க வேண்டும். ஆவினுக்கு பால் வழங்கும் கூட்டுறவாளர்களின் அனைத்து கறவை இனங்களுக்கும் மத்திய, மாநில அரசு நிதி உதவி மற்றும் மூன்றடுக்கு முறையிலான ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளின் நிதி பங்களிப்புடன் கூடிய குறைந்தபட்ச உறுப்பினர் கட்டணத்தில் 100% ஆவின் கறவை என காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி அதற்கு முதல்வரின் பெயரை அறிவிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கிராமப்பால் கூட்டுறவு சங்கங்களின் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்த, இதுவரை கடைபிடிக்க முடியாத தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதியின் படி பணியாளர்கள் பணி நியமன முறைக்கு விதிவிலக்களித்து பணி வரன்முறை படுத்தியும் காலம் முறை ஊதியம் நிர்ணயத்தும் வழக்க வேண்டும் என்றனர்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் -  பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ”பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் 32 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும் எருமை பால் ஒரு லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 51 ரூபாயாக கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை தமிழக அரசு ஏற்காவிட்டால் இரண்டாம் கட்டமாக ஆவின் மற்றும் தனியாருக்கு பால் வழங்கும் அனைத்து பால் உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறினார். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆவினுக்கு பால் வழங்கும் கூட்டுறவாளர்களின் அனைத்து கரவை தினங்களுக்கும் மத்திய அரசு, மாநில அரசு நிதி உதவி மற்றும் உறுப்பினர்கள் கட்டணத்தில் நூறு சதவீதம் ஆவின் காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி அதற்கு மாண்புமிகு முதல்வர் பெயரில் வரையறை செய்து அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget