மேலும் அறிய

கரூர் நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு  ஊர்வலத்தை மாவட்ட நீதிபதி சண்முகம் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10- ந் தேதி சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு  ஊர்வலத்தை மாவட்ட நீதிபதி சண்முகம் சுந்தரம் தொடங்கி வைத்தார். சமரச நாள் தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ந் தேதி சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பில்  சமரச நாள் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி ஐந்து ரோடு பகுதியில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட நீதிபதி சண்முகம் சுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஊர்வலமானது ஐந்து ரோடு பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கி அண்ணா வளைவு, நால்ரோடு, ஜவகர்ப ஜார், மாரியம்மன் கோவில் மற்றும் அரச மரத்து ரோடு வழியாக வந்து மீண்டும் பழைய நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இது தவிர ஆட்டோ மூலமாக சமரச மையத்தின் பணிகள் மற்றும் சமரசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.   கலந்து கொண்டவர்கள் ஊர்வலத்தில் கரூர் மகிலா விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி நசீமா பானு,


கரூர் நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

 

தலைமை குற்றவியல் நடுவர் ராஜலிங்கம். முதன்மை சார்பு நீதிபதி கோகுல் முருகன், கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, மாவட்ட சமரச மைய செயலாளர் பாக்கியம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரா வர்மா, கூடுதல் மாவட்ட உரிமைகள் நீதிபதி உமா மகேஸ்வரி, நீதித்துறை நடுவர் எண் 1 அம்பிகா, விரைவு நீதிமன்றம் நீதித்துறை நடுவர் நித்தியா மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 13-ந் தேவிவரை கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் நடைபெற உள்ளது.

கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு 1 முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுதல், புதிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி விதிக்கவும், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் செய்யவும், பிறப்பு, இறப்பு சான்று பெறவும், புதிய குடிநீர் இணைப்பு பெறவும், குடிநீர் இணைப்பு மற்றும் தெரு விளக்கு சம்மந்தமான புகார்களுக்கு தீர்வு காணுதல் மற்றும் பொதுமக்களின் குறைகளை தீர்வு காணுதல் தொடர்பாக சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

 


கரூர் நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

 

மேயர் கவிதா கணேசன் தலைமையில், மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பான மனுக்களை நேரடியாக மாநகராட்சி மேயர் இடம் வழங்கினர் பொதுமக்கள் தரப்பில் கொடுக்கப்படும் மாநகராட்சி தொடர்பான கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வு காணும் வகையிலும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாநகராட்சி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு உடனடி தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
Embed widget