மேலும் அறிய

Nagapattinam power cut (30-05-2026): வேளாங்கண்ணியில் நாளை மின் தடை! நாகை மக்களும் அலர்ட்.. எத்தனை மணி நேர மின் தடை?

Nagapattinam power cut (30-05-2026) : நாகை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( மே 30 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4  மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி, வேட்டைகாரனிருப்பு, கீழ்வேளுர் , வெளிப்பாளையம், நாகூர், சிக்கல் , அக்கரைப்பேட்டை, நாகை நகர், பரவை, அரசு மருத்துவமனை, கலெக்டர் ஆபீஸ், தர்கா, வங்காரமாவடி, வேளாங்கண்ணி நகரம், செருதூர், பிரதாபராமபுரம், பி.ஆர்.புரம், தெற்கு பொய்கை நல்லூர்,விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, நாலுவேதபதி, தொழிலகம் மற்றும் கீழ்வேளுர், தேவூர், சி.டபிள்யூ.எஸ்.எஸ். ஆழியூர்

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

1330 குறளை தலைகீழாக எழுதி அசத்தல்... 15 மணி நேரம் திருக்குறளை எழுதி விருதுநகர் மாணவிகள் சாதனை !
1330 குறளை தலைகீழாக எழுதி அசத்தல்... 15 மணி நேரம் திருக்குறளை எழுதி விருதுநகர் மாணவிகள் சாதனை !
CM Vijay: பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி
பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி
மதுரையில் திடீர் என கொட்டித் தீர்த்த மழை... அடுத்த அடுத்த நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருக்கா?
மதுரையில் திடீர் என கொட்டித் தீர்த்த மழை... அடுத்த அடுத்த நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருக்கா?
'இடியுடன் மழை' தஞ்சை மக்களுக்கு வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!
'இடியுடன் மழை' தஞ்சை மக்களுக்கு வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
Delhi Tamilnadu House fire | விஜய் கிளம்பிய சில நிமிடங்களில்! தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
CM Vijay Report |
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி
பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி
JEE Advanced: ஜேஇஇ அட்வான்ஸ்டு முறைகேடு புகார்: ஐஐடி ரூர்க்கி ஆய்வில் வெளியான உண்மை!
JEE Advanced: ஜேஇஇ அட்வான்ஸ்டு முறைகேடு புகார்: ஐஐடி ரூர்க்கி ஆய்வில் வெளியான உண்மை!
சொந்த ஊரிலேயே உலகத்தரம் வாய்ந்த  எஃகு கட்டமைப்பு: தஞ்சாவூரை ஐடி மையமாக மாற்றும் ‘ஹாம்லி குழுமம்’!
சொந்த ஊரிலேயே உலகத்தரம் வாய்ந்த  எஃகு கட்டமைப்பு: தஞ்சாவூரை ஐடி மையமாக மாற்றும் ‘ஹாம்லி குழுமம்’!
செம ஸ்மூத்... சிங்கிள் சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா ரைட் போக Joy e-bike Mihos இ ஸ்கூட்டர்!
செம ஸ்மூத்... சிங்கிள் சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா ரைட் போக Joy e-bike Mihos இ ஸ்கூட்டர்!
CM Vijay: ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த 3 விஷயம் அவசியம்; முதல்வர் விஜய் சொன்னது என்ன?
CM Vijay: ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த 3 விஷயம் அவசியம்; முதல்வர் விஜய் சொன்னது என்ன?
'இடியுடன் மழை' தஞ்சை மக்களுக்கு வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!
'இடியுடன் மழை' தஞ்சை மக்களுக்கு வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!
EPS: பாலியல் வன்கொடுமை விவகாரம்; ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ-வை கைது செய்வீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
EPS: பாலியல் வன்கொடுமை விவகாரம்; ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ-வை கைது செய்வீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
Embed widget