மேலும் அறிய

சென்னை துறைமுகம்-மதுரவாயல் நெடுஞ்சாலைக்கு விரைவில் கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பாலத்திட்டத்திற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பாலத்திட்டத்திற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வரும் வாகனங்கள் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்சனைத்தீர்வு காணும் விதமாக  சென்னை துறைமுகம்- மதுரவாயல் வரை இரண்டடுக்கு மேம்பாலத்திட்டம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டடுக்கு மேம்பாலம் சுமார் ரூபாய் 5000 கோடி மதிப்பீட்டில் 20.6 கிமீ தூரத்திற்கு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இங்கு உயர்த்தப்பட்ட டபுள் டெக்கர் நீட்டிப்பு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளால் வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்துவருகிறது. மேலும்  கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் பல்வேறு காரணங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் இதனை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

  • சென்னை துறைமுகம்-மதுரவாயல் நெடுஞ்சாலைக்கு விரைவில் கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்!

 அதன்படி, நேற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் மாநில அரசு முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 20.6 கிமீ நீளமுள்ள இரண்டு அடுக்கு மேம்பால திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது, ஏன் இப்பணிகள் தாமதமாகின்றது? என்ன பிரச்சனை? எப்படி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனால் விரைவில் இப்பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுக்குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர்அதிகாரி ஒருவர், தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியதில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் 15 நாள்களில் தயாராகலாம் என தெரிவித்துள்ளார். இதோடு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் அனுப்பப்படும் எனவும் அவர்கள் ஒப்புதல் அளித்த பின்பு தான் அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். இதனையடுத்து தான் இத்திட்டத்திற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என தெரிவித்துள்ளார்.

  • சென்னை துறைமுகம்-மதுரவாயல் நெடுஞ்சாலைக்கு விரைவில் கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முன்னதாக மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்கும் பணி எதுவும் நிறைவு பெறாமல் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டிப்பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நெடுஞ்சாலைக்கு உதவும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டுள்ளதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிததத்தின் வாயிலாக தெரிவித்திருந்தார். குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் திறம்பட நடைபெற்றுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விரைவில் பணிகள் துரிதமாக நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Embed widget