மேலும் அறிய

கரூரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒத்திகை நிகழ்வு

முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் 1,545 பள்ளிகளில் செயல்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து, காலை உணவு திட்டம் வழங்கப்படும் அனைத்து பள்ளிகளிலும் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றயத்திற்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் ஊராட்சியில் உள்ள ஆர்.புதுக்கோடை, வளையல்காரன்புதூர் மற்றும் பழையஜெயகொண்டம் சோழபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒத்திகை நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கரூரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒத்திகை நிகழ்வு

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகளில் விதி எண் 110-ன் படி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.05.2022 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து பள்ளி  நாட்களிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் 15.09.2022 அன்று துவக்கி வைக்கவுள்ளார்கள். முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் 1,545 பள்ளிகளில் செயல்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வழங்கப்படும் அனைத்து பள்ளிகளிலும் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.


கரூரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒத்திகை நிகழ்வு

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 21 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம்  77  பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு  திட்டம் துவங்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து ரெங்கநாதபுரம் ஊராட்சியில் உள்ள ஆர்.புதுக்கோடை, வளையல்காரன்புதூர் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மற்றும் பழைய ஜெயகொண்டம் சோழபுரம் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து  வகுப்பு  வரை  பயிலும்  மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தின் ஒத்திகை நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உணவு அருந்தி உணவின் தரத்தினை பரிசோதனை செய்தார்கள்.


கரூரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒத்திகை நிகழ்வு

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நிலாக்குமார்,  கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, ராஜேந்திரன், ரெங்கநாதபுரம் ஊராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget