மேலும் அறிய

கரூர் மாவட்டத்தில் 9.05 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்

’’கரூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 204 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 92 இதர வாக்காளர்களும் என மொத்தம் 9 லட்சத்து 5 ஆயிரத்து 394 வாக்காளர்கள் உள்ளனர்’’

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் பிரபு சங்கர் நேற்று வெளியிட்டார். அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பள்ளப்பட்டி மற்றும் புகளூர் நகராட்சிகளுக்கான வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலையும் ஆட்சியர் வெளியிட்டார்.

கரூர் மாவட்டத்தில் 9.05 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ள வாக்காளர் சுருக்க முறைத்திருத்தங்களின் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியளை வெளியிடப்பட்டது. அதன்படி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 810 ஆண்களும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 656 பெண்களும், மூன்றாம் பாலினம் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 473 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் 9.05 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்

கரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 791 ஆண்களும், 1 லட்சத்து 30 ஆயிரத்து 270 பெண்களும், மூன்றாம் பாலினம் 24 பேர் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 85 பேர் வாக்காளர்களாக உள்ளனர். கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 454 ஆண்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 992 பெண்களும், மூன்றாம் பாலினம் 52 பேர் என மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 498 பேர் வாக்காளர்களாக உள்ளனர். குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1லட்சத்து 11 ஆயிரத்து 149 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 180 பெண்களும், மூன்றாம் பாலினம் 9 பேர் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 338 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் 9.05 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 4 லட்சத்து 35 ஆயிரத்து 204 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 92 இதர வாக்காளர்களும் என மொத்தம் 9 லட்சத்து 5 ஆயிரத்து 394 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரள், ஆர்.டி.ஓ.க்கள் பாலசுப்பிரமணியன் (கரூர்), புஷ்பாதேவி (குளித்தலை), தேர்தல் தாசில்தார் பிரபு. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

தற்போது வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் கரூர் ஆர்.டி.ஓ. அலுவலகம், குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர் அலுவலகங்களான கரூர் மாநகராட்சி மற்றும் குளித்தலை நகராட்சி ஆணையர்கள் அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.


கரூர் மாவட்டத்தில் 9.05 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்

பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம். இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வாக்காளர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வுளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள், பின்னூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்கள் ஆகிய வற்றை 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம். மேலும் WWW.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter help line மொபைல் செயலி மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Embed widget