மேலும் அறிய

கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால்களில் நீர் திறப்பு

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 28,608 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. மூன்று பாசன வாய்க்கால்களில் 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 28,608 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. காலை நிலவரப்படி வினாடிக்கு 21,821 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 27,088 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்கால்களில் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால்களில் நீர் திறப்பு

 

அமராவதி அணை 

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, நிலவரப்படி வினாடிக்கு 1,250 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 1,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்கால்களில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.18 அடியாக இருந்தது. அணை பகுதிகளில் 1.மி மீ மழை பெய்தது 

கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, காலை நிலவரப்படி வினாடிக்கு, 1,941 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6 மணி நிலவரப்படி, மழை காரணமாக 3,419 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.


கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால்களில் நீர் திறப்பு

ஆத்துப்பாளையம்அணை

 கரூர் மாவட்டம், பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு, 24 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.24 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்கால்களில் வினாடிக்கு, 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நங்காஞ்சிஅணை 

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், 39. 37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது. ஆற்றில் இருந்து இரண்டு பாசன கிளை வாய்க்கால்களில் தலா 10 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வந்தது. அணைப்பகுதியில், 3 மி மீ மழை பெய்தது. 

பொன்னனியாறு அணை 

கரூர் மாவட்டம்,  உள்ள பொன்னணி ஆறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 28.16 அடியாக இருந்தது.


கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால்களில் நீர் திறப்பு

மழை நிலவரம்

 கரூர் மாவட்டத்தில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மழை இல்லை.

குளித்தலை பாசன கிளை வாய்க்கால் மீட்ட கோரி மனு.

குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தி புலவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் கோபால தேசிகன் கலெக்டர் இடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது. குளித்தலை தென்தலை வாய்க்காலில் இருந்து பிரிந்து சுமார் 515 ஏக்கர் நிலங்களுக்கு பாசன அழிக்கும் கிளை வாய்க்கால் உள்ளது. குளித்தலை நகர விஸ்தரிப்பு காரணமாக இந்த கிளை வாய்க்கால் கழிவுநீர் வடிக்காலாக மாறியுள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் உருவாகிறது. எனவே பாசனகளை மீட்டெடுத்து விவசாயத்துக்கு ஏற்றார் போல் தூர்வாரி சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget