மேலும் அறிய

செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக

எதையும் எதிர்பார்க்காமல் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர் செங்கோட்டையன் என ஓபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

எதையும் எதிர்பார்க்காமல் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர் செங்கோட்டையன் என ஓபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “உதயக்குமாருக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் பேசும் மொழியெல்லாம் எப்படி என்று உங்களுக்கே தெரியும். அவருக்கு ஏன் நான் பதில் சொல்ல வேண்டும். கொங்கு மக்கள் எல்லாம் தங்கங்கள். அண்ணன் செங்கோட்டையன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி எழுப்பிய காலத்தில் இருந்து இன்றுவரை கழகத்திற்காக குரல் கொடுத்து கொண்டிருப்பவர். கட்சிக்காக நீண்ட காலமாக அவரும் நானும் பணியாற்றியிருக்கிறோம். அந்த வகையில் எதையும் எதிர்பாராமல் கட்சிக்கு உழைக்கும் தொண்டனாகத்தான் இன்றும் இருக்கிறார்.

கட்சி இணைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாச தொண்டர்கள் கட்சி இணைய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். கட்சி இணைந்தால்தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என மக்கள் நினைக்கிறார்கள்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டதற்கு காரணம் மக்கள் எங்கள் பக்கம் நிரூபிக்கத்தான். ஆனால் என்னை தோற்கடிக்க என்ன சூழலை உண்டாக்கினார்கள் என்பது உங்களுக்கே தெரியும். பதிவான வாக்குகளில் 33 சதவீதம் எங்களுக்கு கிடைத்தது. இதன்மூலம் மக்கள் எங்கள் பக்கம்தான் என்பது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அளவுகோலை வைத்து பாஜக அரசு நிதி ஒதுக்கி வருகிறது. தமிழகத்திற்கு வருகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் பின்பற்றப்படும் என தெளிவாக உள்ளோம்.

என்னுடைய கருத்துக்கள் ஆலோசனைகளாக இருக்கும். இபிஎஸ் கருத்துக்கள் வன்மையாக இருக்கும். கட்சி இணைய வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும்போது அமித்ஷா என்னையையும் இபிஎஸையும் அழைத்து பேசினார். இணைய வேண்டும் என கூறினார். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

அப்போது செங்கோட்டையனிடம் பல்வேறு சூழல்களில் பயணித்துள்ளீர்கள். அவரிடம் பேசுனீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “கட்சி இணைய வேண்டும் என நினைப்பவர்களிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அப்போது செங்கோட்டையனிடம் பேசினீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “கண்டிப்பாக சொல்லனுமா? எதையாவது சொல்லி சண்டைய இழுத்துவிட்டுடாதீங்க. அவர் மேல் நடவடிக்கை எடுக்கணும். இதனால் பல பிரச்சினைகள் வரணும். எந்த சேனல் நீங்க. ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்தார். இதனால் அங்கு சிரிப்பலை உண்டாகியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
Karthigai Deepam: முதலிரவுக்கு ஓகே சொல்வாளா ரேவதி? பரம்பரைக் கட்டில் தயார் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முதலிரவுக்கு ஓகே சொல்வாளா ரேவதி? பரம்பரைக் கட்டில் தயார் - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Murugan Temple Theft CCTV | மருதமலை கோவிலில் திருட்டு!சாமியார் வேடத்தில் வந்த திருடன்TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
Karthigai Deepam: முதலிரவுக்கு ஓகே சொல்வாளா ரேவதி? பரம்பரைக் கட்டில் தயார் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முதலிரவுக்கு ஓகே சொல்வாளா ரேவதி? பரம்பரைக் கட்டில் தயார் - கார்த்திகை தீபத்தில் இன்று
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Ajith Son: புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
Pamban Bridge: புதிய பாம்பன் பாலமும், 1964 புயலின் கதையும் - 200 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட ரயில்
Pamban Bridge: புதிய பாம்பன் பாலமும், 1964 புயலின் கதையும் - 200 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட ரயில்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
Embed widget