மேலும் அறிய

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

பாதிக்கப்பட்ட 18 வயது பூர்த்தி அடையாத அந்த சிறுமிக்கு மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின் சமூக நல நிதியில் இருந்து 6 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க உத்தரவு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த 50 வயது நபர் அவரது மனைவி, 18 வயது பூர்த்தியாகாத ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த 18 வயது பூர்த்தி ஆகாத மகளை. பெற்ற மகள் என்றும் பாராமல் அந்த தொழிலாளி கடந்த 9.7.2019 முதல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதில் ஒரு கட்டத்தில் அவரது மகள் 7 மாத கர்ப்பிணி ஆனார். இதற்கிடையில் அவரது மகள் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, அங்கேயே அவருக்கு வளர்ச்சி அடையாத குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதை அறிந்த தொழிலாளி, இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதை அடுத்து குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட ரத்தப்போக்கு காரணமாக, அவரது மகள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது பற்றி அவரது தாய் பண்ருட்டி மகளிர் காவல் துறையினரிடம் புகார் செய்தார்.

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
 
அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் 50 வயது தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி பரபரப்பு தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் தொழிலாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
 
மேலும் பாதிக்கப்பட்ட 18 வயது பூர்த்தி அடையாத அந்த சிறுமிக்கு மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின் சமூக நல நிதியில் இருந்து ரூ.6 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார். பின்னர் இது குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் எஸ்.கலாசெல்வி கூறுகையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த அவமானத்தை பணத்தால் ஈடுகட்ட முடியாது. எனவேதான் அவருக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். மேலும், அவா் மேல்முறையீடு செய்தால், அவருக்கு தண்டனை குறைப்போ, தண்டனையை மறுபரிசீலனை செய்யவோ கூடாது என்றும், தண்டனைக் காலத்தில் அவரது வயது, நோய், நன்னடத்தை ஆகியவற்றைக் காரணம் காட்டி, இறப்புக்கு முன்பாக விடுதலை செய்யவும் கூடாது என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டதாகத் தெரிவித்தாா்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
Embed widget