மேலும் அறிய

TN Covid19 Crisis: கொரோனா தொற்று பரவலில் சென்னையை பின்னுக்கு தள்ளிய ஈரோடு!

தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த ஈரோடு தற்போது சென்னையை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொடக்கத்தில் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னர் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது. ஆனால் தமிழக அரசு தொழிற்சாலைகள் இயங்க சில விதிவிலக்குகளை கொடுத்திருந்த நிலையில் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது.

TN Covid19 Crisis: கொரோனா தொற்று பரவலில் சென்னையை பின்னுக்கு தள்ளிய ஈரோடு!

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 1,694 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 2,078 பேர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதனால் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து 347ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 10 பேர் உயிரிழந்த நிலையில் மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஈரோடு மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 492 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பவானி ஓடத்துறை ஊராட்சி, மேல் காலனி கிராமத்தில் 260 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கூலித்தொழிலாளர்கள் நிறைந்த இக்கிராமத்தில் 116 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இக்கிராமத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு வெளி ஆட்கள் கிராமத்திற்கு செல்லவும் கிராமத்தினர் வெளியே செல்லாதவாறும் கண்காணிக்கப்படுகிறது. வருவாய் துறையினர் சார்பில் இக்கிராமத்திற்கு ஒருவார காலத்திற்கு தேவையான அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அளித்து வருகின்றனர். மேலும் சத்தியமங்கலம், அந்தியூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் உள்ள கிராமங்களிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்றைய தினம் ஈரோடு மாநகரில் மட்டும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,274 பேர் கிராமபுற பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளனர். கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget