மேலும் அறிய

கலைஞர் கருணாநிதிக்காக கவிஞர் வைரமுத்து செய்த செயல்! நினைவுகள் ஒரு சுவாரஸ்யம்!

கலைஞர் கருணாநிதிக்காக மட்டுமே 100 கவிஞர்கள் பாடல் பாடியுள்ளனர் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தொகுத்த 'கலைஞர் 100 கவிதைகள் 100' என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 
“கலைஞர் நூற்றாண்டு 
நிறைவை முன்னிட்டு
நான் தொகுத்த
'கலைஞர் 100 கவிதைகள் 100'
என்ற நூலை
மாண்புமிகு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
தமது முகாம் அலுவலகத்தில்
வெளியிட்டார்

திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி முதல்நூல்
பெற்றுக்கொண்டார்

அமைச்சர்கள்
துரைமுருகன், பொன்முடி
கே.என்.நேரு, எ.வ.வேலு
மற்றும் வீ.அன்புராஜ்
உடனிருந்தனர்

கல்லாலும் சொல்லாலும்
எழுப்பப்படுவன மட்டுமே
நினைவுச் சின்னங்களாய்
நிலைபெறுகின்றன

இந்த 100 கவிதைகளும்
கலைஞருக்குக் கவிஞர்கள்
சொல்லால் எழுப்பிய
நினைவுச் சின்னம்

இந்திய 
அரசியல் பெருவெளியில் 
ஓர் இனக்குழுத் தலைவனுக்கோ
இந்திய தேசியத் தலைவனுக்கோ 
தான் வாழ்ந்த காலத்தின்
100 கவிஞர்களால் 
பாடப்பட்ட பெருமை
கலைஞருக்கன்றி
வேறெவருக்குமில்லை

அப்படி
வகுத்த பெருமை கலைஞருக்கு;
தொகுத்த பெருமை எமக்கு” எனத் தெரிவித்துள்ளார். 

திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்கி கொண்டாடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஓராண்டு நிறைவு பெற்று விட்டதால் இப்போது கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 

 

அந்த வகையில் திமுக மீதும் கலைஞர் கருணாநிதி மீது மிகவும் பற்று கொண்ட கவிஞர் வைரமுத்து 100 கவிஞர்கள் கலைஞருக்காக பாடிய பாடலை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூலை கருணாநிதியின் மகனும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி பெற்றுக்கொண்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
Breaking News LIVE, Sep 24: சென்னையில் பரவலாக மழை
Breaking News LIVE, Sep 24: சென்னையில் பரவலாக மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்Tobacco in Tirupati Laddu | ”திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட், சிக்ரெட்” மீண்டும் வெடித்த சர்ச்சைTirupati Devasthanams | புனிதத்தை மீட்க  திருப்பதி தேவஸ்தானம் செய்த செயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
Breaking News LIVE, Sep 24: சென்னையில் பரவலாக மழை
Breaking News LIVE, Sep 24: சென்னையில் பரவலாக மழை
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
கைது செய்த சில மணி நேரத்தில் வெளியே வந்த நடிகர் முகேஷ்.. பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடந்தது என்ன?
கைது செய்த சில மணி நேரத்தில் வெளியே வந்த நடிகர் முகேஷ்.. பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடந்தது என்ன?
Madras University Convocation: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறை; துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா!
Madras University Convocation: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறை; துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா!
Embed widget