மேலும் அறிய

Watch Video| தருமபுரியில் கொரோனா ஊரடங்கிலும் கோலாகலமாக நடந்த சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி

’’பொங்கல் விழாவில், ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டாலும், சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி மட்டுமே மக்களை வெகுவாக கவர்ந்தது’’

தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் காளைகளை அடுக்குவது, பாரம் கல் தூக்குவது, கபடி, இசை நாற்காலி, ஓட்டப் பந்தய, கயிறு இழுத்தல், ஊசி நூல் கோர்த்தல், லெமன் ஸ்பூன், உரி உடித்தல், கோலப் போட்டிகள், கைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் என பல்வேறு போட்டிகள் கிராமப் பகுதியில் நடைபெறுவது வழக்கம். 

Watch Video| தருமபுரியில் கொரோனா ஊரடங்கிலும் கோலாகலமாக நடந்த சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி
தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு, இன்று  கறி நாள்  என்பதால் கிராமங்களில் பொதுமக்கள் ஆடுகள், கோழிகளை வெட்டி சமைத்து சாப்பிட்டனர். கொரோனா ஊரடங்கு என்பதால் கிராம மக்கள் அவர்கள் சொந்த பகுதியிலியே பல்வேறு  போட்டிகள் வைத்து மகிழ்ந்தனர். 
      
இந்நிலையில் தருமபுரி அடுத்த முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒரு வித்தியாசமான முறையில் இளைஞர்களுக்கு ஒரு கிலோ சிக்கன் சாப்பிடுதல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் அதிகளவு பிரியாணி சாப்பிடும் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிக்காக முக்கல்நாய்க்கன்பட்டியில் விழாக் குழு சார்பிலே 15 கிலோ சில்லி சிக்கன் பொரித்து போட்டியில் கலந்து கொண்ட 15 இளைஞர்களுக்கு, ஒரு டேபிலுக்கு மூன்று பேர் என சமூக இடைவெளியில் அமர்ந்து ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் சில்லி சிக்கனை போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.

Watch Video| தருமபுரியில் கொரோனா ஊரடங்கிலும் கோலாகலமாக நடந்த சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மக்கள் வரி பணத்தை தன் பெயரை குறிப்பிடாமல் கோயிலுக்கு தானமாக வழங்கிய பாண்டியர்கள்- கல்லூரி மாணவி ஆய்வில் புதிய தகவல்

அதே போல் அதிகளவு சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றது.  இந்த போட்டியில் 21 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தேவையானளவு பிரியாணி விழாக் குழுவினர் வழங்கினர். இந்த போட்டியில்  முதலில் யார், அதிகளவு  பிரியாணி சாப்பிடுகிறார்களோ, அவருக்கே முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் கிராம இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு  சில்லி சிக்கன், பிரியாணி சாப்பிட்டனர். பொங்கல் விழாவில், ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டாலும், சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி மட்டுமே மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்த போட்டியினை கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Embed widget