மேலும் அறிய

‘செங்கல்பட்டில் 300 கோடியில் பிரம்மாண்ட பூங்கா’ எங்கு அமைகிறது? சிறப்பம்சங்கள் என்னென்ன..?

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் 138 ஏக்கர் பரப்பளவில், சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது

பூமி ஒரு அதிசயமான கிரகம், பூமியில் மட்டுமே பல கோடி கணக்கான உயிரினங்கள் வளர்ந்து வருகின்றன. பல கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு ஆக்சிஜனை உருவாக்கிக் கொடுப்பது தாவரங்கள்தான். இயற்கை கொடுத்த பொக்கிஷம் தாவரங்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் என்றும் ஒவ்வொரு தன்மை என்பது இருக்க செய்கிறது. 

குறிப்பாக நிலங்களின் தன்மையை பொறுத்துதான், தாவரங்கள் மற்றும் மரங்கள் வளர்கின்றன. நிலங்களை ஐந்து வகையாக பிரித்துள்ளனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகையாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஏற்ப, தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்கின்றன. ஒரு இடத்தில் காணப்படும் தாவரம், வேறு நில வகைகளில் காணப்படாது.ஒரு சில மரங்கள் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வளரும். 

தமிழக அரசு திட்டம் 

எனவே மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயன்பெறும் வகையில் ஐந்து வகை நிலங்களிலும் காணப்படும் தாவரங்களை ஒரே இடத்தில் வளர்த்து காட்சிப்படுத்துவதற்காக தமிழக அரசு திட்டம் தீட்டியது. இதனைத் தொடர்ந்து இந்த வகை தாவர பூங்காக்களில் உருவாக்குவதற்கு, வனத்துறையிடம் அதற்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கடம்பூரில் 138 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட உள்ளது. 

கடம்பூர் தாவரவியல் பூங்கா சிறப்பம்சம் என்ன? 

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் 138 ஏக்கர் பரப்பளவில், சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. இங்கிலாந்து கியூ நகரில் உள்ள பூங்காவை போல் கடம்பூர் தாவர பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது 

இதற்காக இங்கிலாந்தில் உள்ள கியூ ராயல் பொட்டானிக் கார்டன்ஸ் நிர்வாகத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாவரவியல் பூங்கா எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு அதற்கான டித்த பணிகள் தயாரிக்கப்பட்டன. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை அடைந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்தத் தாவரவியல் பூங்காவில் பூர்வீக இனத்தோட்டம், மூலிகை தோட்டம், பல சூழல் மற்றும் காலநிலையில் உள்ள அடையாளமாக கருதப்படும் தாவரம், மூங்கில் தோட்டம், ரோஜா உள்ளிட்ட மலர்கள் தோட்டம், ஜப்பானிய தோட்டம் என பல வகையான தோட்டங்கள் அமைய உள்ளன ‌. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஐந்து வகை நிலங்களை சார்ந்த நிலப்பரப்பும் உருவாக்கப்பட்டு. அந்தந்த பகுதிகளுக்கான தாவரங்களையும் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget