மேலும் அறிய

ஆளுநரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு - கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு ஜாமீன்

கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு மதுரை மாவட்ட நடுவர் நீதித்துறை நீதிமன்றம் JM 5 ஜாமீன் வழங்கி உத்தரவு

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்து அந்த கட்சியில் இருந்து வெளியேறி தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து அதன் பொதுச் செயலாளராக இருக்கிறார். மேலும் பல்வேறு ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை பேசக்கூடியவர் இந்நிலையில் தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பின்பு அவர் மீது சமூக வலைதளங்களில் அவரை விமர்சனம் செய்து பேசியதாகவும் சில அவதூறான கருத்துக்களை பரப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரது வீட்டில் இருந்த பசும்பொன் பாண்டியனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு மதுரை மாவட்ட நடுவர் நீதித்துறை நீதிமன்றம்  JM 5 ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கிடா சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கு - காவல் நிலையத்தில் மனு அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு 

 
விருதுநகர் காரியாபட்டியைச் சேர்ந்த கோபால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்த ஆண்டும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மே 28 தேதி கிடா சண்டை விழாவை நடத்த அனுமதி கோரி ஆவியூர் காவல் நிலையத்தில் மனு அளித்தும், இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.  ஆகவே, மே 28ஆம் தேதி ஆவியூர், அய்யனார் கோவில் அருகே கிடா சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என கோரியிருந்தார்.
 

ஆளுநரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு -  கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு ஜாமீன்
 
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கிடா சண்டை போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள், தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் ஆவியூர் காவல் நிலைத்தில் மனு அளிக்கலாம் என அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Breaking News LIVE: நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Breaking News LIVE: நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Sabarimala Aravana Payasam : பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
Embed widget