மேலும் அறிய

ஏற்காடு மலைக் கிராமத்திற்கு 35 ஆண்டுக்கு பின் சாலை, பேருந்து வசதி - கிராம மக்கள் ஆடி, பாடி வரவேற்பு

சாலைப் பணி முடிந்து பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளதை மலை வாழ் மக்கள் உற்சாகமாக தாரை, தப்பட்டையுடன் ஆடி, பாடி உற்சாகமாக வரவேற்றனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அதில் பல கிராமங்களுக்கு நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. எனவே அங்கு வாழும் மக்களை கருத்தில் கொண்டு ஏற்காடு மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்காட்டில் உள்ள மாரமங்கலம் மலை கிராம மக்களின் 35 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் வகையில் சாலையே இல்லாத மலைக் கிராமத்திற்கு தார் சாலை அமைத்து பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு மலை கிராம மக்களால் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. சாலையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ரிப்பன் வெட்டியும், மலை வாழ் மக்களுடன் சேர்ந்து பேருந்தில் பயணம் செய்து துவக்கி வைத்தார். இந்த சாலைப் பணி முடிந்து பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளதை மலை வாழ் மக்கள் உற்சாகமாக தாரை, தப்பட்டையுடன் ஆடி, பாடி உற்சாகமாக வரவேற்றனர்.

ஏற்காடு மலைக் கிராமத்திற்கு 35 ஆண்டுக்கு பின் சாலை, பேருந்து வசதி - கிராம மக்கள் ஆடி, பாடி வரவேற்பு

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், "மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் 9 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மாரமங்கலம் ஊராட்சி, இந்த மாரமங்கலம் ஊராட்சிக்குப் போதுமான சாலை வசதிகள் இல்லாததால் சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றி வந்து ஏற்காடு அடையும் சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் 35 ஆண்டுகாலமாக இதற்கு தீர்வு காண முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாரமங்கலம் ஊராட்சி கிராம மக்கள் தங்களுக்கு இரண்டு மலைகளை இணைக்ககூடிய வகையில் 2.6 கிலோ மீட்டர் இணைப்புச் சாலை வசதி செய்து கொடுத்தால் 25 கிலோ மீட்டர் தூரம் என்பது 4 கிலோ மீட்டராக குறையும் என்று முதல்வர், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.

ஏற்காடு மலைக் கிராமத்திற்கு 35 ஆண்டுக்கு பின் சாலை, பேருந்து வசதி - கிராம மக்கள் ஆடி, பாடி வரவேற்பு

இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் கொண்டு சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் புதிய இணைப்புச் சாலை மிகச்சிறப்பாக போடப்பட்டுள்ளது. மாரமங்கலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட நார்த்தஞ்சேடு, கொட்டஞ்சேடு. செந்திட்டு. அரங்கம், பெலாக்காடு உள்ளிட்ட 18 கிராமங்கள் பயன் பெறும் வகையில் சாலை பணிகள் முடிவுற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நேற்று சோதனை ஓட்டம் வழங்கப்பட்டுள்ளது. நடத்தப்பட்டு இன்று முதல் பேருந்து சேவையும் இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தருவதற்கென அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்டு நானும் நேரடியாக மூன்று முறை இக்கிராமப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு குறிப்பாக பல்வேறு மழைப்பொழிவு நேரங்களிலும் என்னோடு அலுவலர்கள் இந்த மலைப்பாதையில் நடந்து வந்து தொய்வில்லாமல் பணிகள் மேற்கொண்டதால் இக்கிராம மக்களின் 35 ஆண்டுகால கனவு நிறைவடைந்துள்ளது. இதற்கு கிராம பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள்" என்று கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் கணிப்பு
Breaking News LIVE:தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் கணிப்பு
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Madurai:
Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?
Embed widget