மேலும் அறிய

அறுவடைக்கு தயாரான நிலையில் செடிகளிலேயே கருகும் செண்டு மல்லிகள் - தவிக்கும் தருமபுரி விவசாயிகள்

’’பூக்கள் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், திடீரென செண்டுமல்லி செடிகள் காய்ந்து கருகி அழிந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் தற்போது புதுவிதமான நோயால் செடிகள் அழிந்து வருகிறது’’

தருமபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர், தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் மலர் சாகுபடியில் பெரும்பாலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மல்லி, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைகின்ற பூக்கள் அனைத்தும் ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

அறுவடைக்கு தயாரான நிலையில் செடிகளிலேயே கருகும் செண்டு மல்லிகள் - தவிக்கும் தருமபுரி விவசாயிகள்
 
இதில் பெரும்பாலான விவசாயிகள் சாமந்தி மற்றும் செண்டுமல்லி பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்பொழுது தசரா, ஆயுத பூஜை பண்டிகை வரும் நிலையில் சாமந்தி செண்டு மல்லி பூ விளைச்சல் அதிகமாக உள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் செண்டு மல்லி பூக்கள் விளைச்சல் அமோகமாக இருந்து வருகிறது. மேலும் தற்போது பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதாலும், தசரா ஆயுத பூஜை போன்ற பண்டிகைக் காலங்கள் என்பதால் நல்ல விலையும் கிடைத்து வருகிறது. ஆனால் அரூர் அடுத்த செல்லம்பட்டி, கீழானூர், முத்தானூர், ஈட்டியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூக்கள் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், திடீரென செண்டுமல்லி செடிகள் காய்ந்து கருகி அழிந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் தற்போது புதுவிதமான நோயால் செடிகள் அழிந்து வருகிறது.

அறுவடைக்கு தயாரான நிலையில் செடிகளிலேயே கருகும் செண்டு மல்லிகள் - தவிக்கும் தருமபுரி விவசாயிகள்
 
இந்த நோய்க்கு என்ன வகையான மருந்துகளை தெளிப்பது என்பது குறித்து கடைகளில் தெரிவித்தாலும் கூட, மருந்துக் கடைகள் தெரியவில்லை என பதில் அளிக்கின்றனர். சாதாரணமாக செண்டு மல்லி பூக்களில் ஒரு சில நோய்கள் தாக்கும். அப்பொழுது மருந்துகளை இரண்டு முறை, மூன்று முறை தெளித்தால் செடி தெளிவடைந்து, நல்ல மகசூலைக் கொடுக்கும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நோய் புதுவிதமாக இருந்து வருகிறது. மேலும் செண்டுமல்லி விதைகள் தட்டுப்பாட்டால் ஓசூர் ராயக்கோட்டை பகுதிகளிலிருந்து, அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கி வந்து சாகுபடி செய்து வருகின்றோம்.
 

அறுவடைக்கு தயாரான நிலையில் செடிகளிலேயே கருகும் செண்டு மல்லிகள் - தவிக்கும் தருமபுரி விவசாயிகள்
 
ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த நோயால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, செண்டுமல்லி பூச்செடி அழுகுவதற்கான காரணத்தை அறிந்து, அதனை காப்பாற்றுவதற்கு தேவையான வழிமுறைகளை வழங்க வேண்டும். அதேபோல் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை வருவாய் துறையினர் முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு செண்டு மல்லி பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget