மேலும் அறிய

’ஒரு லாரியை நிதிநிறுவனத்திடம் ஒப்படைத்தும் வறுமை தீரவில்லை’- தருமபுரியில் தம்பதி தற்கொலை

’’2 லாரியில் ஒரு லாரியை நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்த பின்னரும் குடும்ப வறுமை தீரவில்லை என கூறப்படுகிறது’’

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த உச்சல்வாடி ஊராட்சி கல்லடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, (45), பழனியம்மாள், (39) தம்பதிக்கு சௌமியா என்ற மகளும் தமிழ்செல்வன் என்ற மகனும் உள்ளனர். இதில் சௌமியாவுக்கு திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.இப்போது மகன் தமிழ்செல்வன் தாய், தந்தையோடு இருந்து வருகிறார். இந்நிலையில் திருநாவுக்கரசு தனியார் நிதி நிறுவன உதவியுடன் இரண்டு லாரிகள் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். முதலில் வருவாய்  நன்றாக தான் இருந்திருக்கிறது. இதனால் குடும்பமும் மகிழ்ச்சியோடு  இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் லாரியின் ஓட்டம் குறைந்து வந்ததால், வருவாய் குறைந்துள்ளது. இதனால் நிலை தடுமாறி போன திருநாவுக்கரசு, முறையாக நிதி நிறுவனத்திற்கு தொகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. மேலும் வீட்டு செலவு, மகனின் படிப்பு செலவு என பணம் இன்றி தவித்ததாக தெரிகிறது. தொடர்ந்து பல்வேறு பகுதியில் குடும்ப செலவு உள்ளிட்டவைகளுக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 

’ஒரு லாரியை நிதிநிறுவனத்திடம் ஒப்படைத்தும் வறுமை தீரவில்லை’- தருமபுரியில் தம்பதி தற்கொலை
 
இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்த வண்ணமாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு லாரியில் ஒரு லாரியை நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக தெரிகிறது.  ஆனாலும்  கடன் தொல்லை நீங்காமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாகவே வீட்டில் சந்தோஷம் இல்லாமல் அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாக இருந்து வந்தது. இதனால் நேற்று இரவு கணவன் மனைவிக்கு பெரிய அளவில் சண்டை வந்தது. இந்த சண்டையின் விளைவாக மணம் உடைந்து போன திருநாவுக்கரசு கழுத்தில் சுருக்கு போட்டு தன்னுடைய விவசாய கிணற்றில் உள்ள தென்னை மரத்தில் கயிறைக்கட்டி குதித்துள்ளார். அதன் பிறகு இவரது மனைவி பழனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து காலையில் தாய், தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்தை கண்டு மகன் தமிழ்ச்செல்வன் கதறி அழுதுள்ளார்.  
 

’ஒரு லாரியை நிதிநிறுவனத்திடம் ஒப்படைத்தும் வறுமை தீரவில்லை’- தருமபுரியில் தம்பதி தற்கொலை
 
இந்த சம்பவம் தெரிந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை அடக்கம் செய்ய  முடிவு செய்து, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் உறிந்த அரூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து அடக்கம் செய்ய இருந்த கணவன் மனைவி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கனவண், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
Embed widget