மேலும் அறிய

தருமபுரி: பாலக்கோடு கோயில் திருவிழாவில் ராட்டின ஊழியர்களுக்கு அடி, உதை

பாலக்கோடு ஸ்ரீபுதுர் மாரியம்மன் திருவிழாவில் ராட்டினத்தில் 2 சுற்று குறைந்ததால் ராட்டின ஊழியர்களுக்கு அடி உதை-வைரல் வீடியோ.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர்மாரியம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வெகு விமரிசையாக கொண்டாபட்டு வருகிறது.  இத்திருவிழாவானது கடந்த  6ம் தேதி கொடியோற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று 12 ஊர் கிராம மக்கள் மற்றும்  உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி  கடனை செலுத்தும் விதமாக பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பூ கரகம் எடுத்தல் பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும், லாரிகட்டி இழுததும்;, அந்தரத்தில் தொங்கியபடி செல்லுதல், காவடி ஆட்டம், கோலாட்டம், கரகாட்டம் ஆகியவை வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
 
மேலும், பெண்கள் மாவிளக்கு தட்டு தலையில் சுமந்து திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 2கி.மீ தூரத்திற்கு நடந்து சென்று ஸ்ரீ புதூர்மாரியம்மன் கோவிலை  அடைந்து வேன்டுதலை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் அம்மனுக்கு கோழி, கிடா ஆகியவற்றை பலியிடட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.

தருமபுரி: பாலக்கோடு கோயில் திருவிழாவில்  ராட்டின ஊழியர்களுக்கு அடி, உதை
 
இந்நிலையில் திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், ராட்டினம் சுற்றுதல், போன்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல் திருவிழா வரும் பொதுமக்கள் தேவைகளுக்காக தின்பண்டங்கள் வீட்டு உபயோக பொருட்கள் விளையாட்டு பொருட்கள் காய்கறிகள்  அடங்கிய பல்வேறு மளிகை விலையிலான கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் குழந்தைகள் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் உள்ள ராட்டினங்களில் திருவிழாவுக்கு வந்தவர்கள் அமர்ந்து மகிழ்ந்தனர். இந்நிலையில் பாலக்கோடு பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ராட்டினத்தில் ஏறி உள்ளனர். அப்பொழுது பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் விரைவாக ராட்டினம் சுடுதலை நிறுத்தியுள்ளனர். இதனால் கூறியதை காட்டிலும் 2 சுற்றுகள் குறைவாக சுற்றியதாக கூறி வாலிபர்கள் மீண்டும் ராட்டினத்தை சுற்ற சொல்லி ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.

தருமபுரி: பாலக்கோடு கோயில் திருவிழாவில்  ராட்டின ஊழியர்களுக்கு அடி, உதை
 
இந்நிலையில், ராட்டின ஊழியர்கள் அதை மீண்டும் இயக்க மறுத்ததால் வாய் வார்த்தை முற்றி இரு தரப்பிற்க்கும் இடையே வாக்குவாதம்,  கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் அடித்துக் கொண்டனர் இதனால் ராட்டினம் சுற்றும் இடத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ராட்டினம் சுற்றும் இடத்தில் இரு தரப்பு மோதிக் கொள்ளும் கொள்ளும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அறநிலைத்துறை சரியான முறையில் விழா குறித்து முன்னேற்பாடுகள் செய்யாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் இந்த திருவிழாவில் அரங்கேறி இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget