மேலும் அறிய

தருமபுரி : விஷபூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சோகம்

பாலக்கோடு அருகே பள்ளியிலிருந்து வரும் வழியில் விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சித்திரப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடாசலம் மகன் பிரியதர்ஷன் (11), பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 26ம் தேதி பிரியதர்ஷன் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஏதோ ஒரு பூச்சி கடித்துள்ளது. இதனை தொடர்ந்து உடலில் ஆங்காங்கே கொப்பளம் வந்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த மாணவன், பெற்றோரிடம் விஷபூச்சி கடித்ததாகவும், உடம்பெல்லாம் கொப்பளமாக வருவதாகவும், எரிச்சல் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில்  நேற்று திடீரென இரத்த வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்பொழுது சிறுவனை பரிசோதித்த மருத்துவர், தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.  தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவன் விஷ பூச்சி கடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 
தம்மனம்பட்டி அழகானந்தர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள 130 ஆண்டுகள் பழமையான பூலோக நாயகி உடனமர் பூலோகநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 

தருமபுரி : விஷபூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சோகம்
 
 
தருமபுரி மாவட்டம் தம்மணம்பட்டி பகுதியில் சுமார் 130 ஆண்டுகள் பழமையான அழகானந்தர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள பூலோக நாயகி உடனமர் பூலோகநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்திற்காக கடந்த 21ஆம் தேதி முகூர்த்த கல் நடைபெற்று தீர்த்த குடம் பால்குடம் அழைத்தல் கங்கை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க துவார, பூஜை அக்னி அலங்காரம், மூர்த்தி ஹோமம், அதனை தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை மூல மந்திரம் நடைபெற்றது. பூலோக நாயகி சமேத பூலோகநாதர் ஆலய விமான கோபுரம் மற்றும் ஸ்ரீ அழகானந்தர் அதிஷ்டான விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேக தீபாரதனை மூலமூர்த்தி சுவாமிக்கு பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. ஸ்ரீ ல ஸ்ரீ அழகானந்தர் சுவாமி அதிர்ஷ்டான மூர்த்திக்கு குருபூஜை காண மகாபிஷேகம் அலங்காரமும் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget