மேலும் அறிய

"மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டோம். கடின உழைப்பே ஒரு வழி", சிந்தன் ஷிவிர் நிறைவு நிகழ்வில் ராகுல் காந்தி

மக்களுடனான தொடர்பை மீண்டும் முதலில் இருந்து கொண்டு வர கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும். அதற்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது, கடின உழைப்பே ஒரே வழி.

நாட்டில் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் வர உள்ளது. இந்த தருணத்தில் தொடர் தோல்விகளால் துவண்டுபோய் விட்ட காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் அந்த கட்சி ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாடு நடந்தது.

மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த நிகழ்வில் இறுதியாக பேசிய ராகுல் காந்தி பல உண்மைகளை உடைத்து பேசினார். "மக்களுடனான தொடர்பை நாம் இழந்துவிட்டோம் என்னும் கசப்பான உண்மையை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மக்களுடனான தொடர்பை மீண்டும் முதலில் இருந்து கொண்டு வர கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும். அதற்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது, கடின உழைப்பே ஒரே வழி" என்று உணர்ச்சி பொங்க பேசி உள்ளார்.

பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனம், அடிமட்டத்தில் வேலை செய்யவில்லை என்பதுதான். தலைமை மாற்றும்போதெல்லாம் கூட இந்த வாதம் பலமுறை முன்வைக்கப் பட்டது. அதனை ராகுல் காந்தியே கூறியிருப்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகுறது. இந்த பிணைப்பை கொண்டு வர, காங்கிரஸ் வரும் அக்டோபரில் இந்தியா முழுவதும் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறது. இந்த உரையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்களுக்கு பேசுவதற்கான தளத்தை தருகிறது என்று கூறினார், "பாஜகவோ ஆர்எஸ்எஸ்ஸோ உங்களுக்கு பேசுவதற்கான இடத்தை உருவாக்குகின்றனவா? காங்கிரஸ் மட்டுமே அதை செய்யும்." என்று கூறினார். 

இந்தியா என்பது மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம். இந்தியர்கள் அனைவரும் இந்த ஒன்றியத்தை அமைக்க ஒன்று கூட வேண்டும். மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான இடமே இந்தியாவில் இல்லை. ஜனநாயகம் அழிந்து விடுமோ என்ற பயம் உருவாகிறது. அப்படி நிகழ்ந்தால் அதற்கு முழு காரணம் பாஜகதான்.  நீங்கள் பயப்படத் தேவையில்லை என்பதை அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாடு உண்மையை நம்புகிறது. என் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் நான் இருக்கிறேன். எந்த மாநிலக் கட்சிகளாலும் இதனை செய்யமுடியாது, ஏனெனில் இது நாட்டை காக்கும் போர், இந்து கருத்தியலுக்கு இடையிலான போர்." என்று உணர்வு பொங்க பேசினார்.

இளம் உறுப்பினர்கள் கட்சியில் சில பதவிகளை வைத்திருக்க வேண்டும் யோசனையை ஆதரித்தார். "குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதவிகள் இளைஞர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது ஒரு முக்கியமான யோசனை. அதற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன், இதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்… மாவட்ட காங்கிரஸ் கவுன்சில்கள் மற்றும் பிரதேச காங்கிரஸ் கவுன்சில்கள் என்று வரும்போது இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என சமமாக இருக்க வேண்டும். இளைஞர்களால் மட்டுமே ஆர்எஸ்எஸ்ஸின் பொய் பிரச்சாரங்களை எதிர்த்து போராட முடியும்", என்று அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Embed widget