மேலும் அறிய

அதிமுக-வில் இரட்டை தலைமை பதவி காலாவதியானது- அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

அதிமுக-வில் இரட்டை தலைமை பதவி காலாவதியானது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

இரட்டை தலைமை பதவி காலாவதியானது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 5-ல் ஒரு பங்கு பேர் ஆதரவு இருந்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்டலாம் ” எனத் தெரிவித்தார். ஜீலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இபிஎஸ் தரப்பான சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அவைத் தலைவரை தேர்வு செல்லும்:

நேற்று நடந்த பொதுக்குழு கூட்டம் முறையற்றது என வைத்திலிங்கம் கூறுவது முறையல்ல என்றும் 23 தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் குறிப்பிடவில்லை. 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படாததால், தோல்வியடைந்தது என அறிவிக்கப்பட்டது. கழகத்தின் பொதுக்குழு கூடிதான் அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என விதி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதி இல்லை.

”இரட்டை தலைமை காலாவதியானது”

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு, பொதுக்குழுவில் அங்கீரகாரம் பெறாத காரணத்தால், 2 பதவிகளும் காலவதியாகின என்று சண்முகம் தெரிவித்தார். மேலும் அதிமுகவில் பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியிலும் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியிலும் நீடிப்பார்கள் எனத் தெரிவித்தார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட பிற நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள்.

”அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு”

சட்டம் இயற்றவோ, திருத்தவோ, நீக்கவோ அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு பொதுக்குழு தான். பொதுச் செயலாளருக்கோ, யாருக்கோ இல்லை எனவும் தெரிவித்தார். நிர்வாகிகள் தேர்வுக்கு பொதுக்குழு அங்கீகாரம் வழங்க வேண்டும் என விதிகள் இல்லை.

”தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற தேவையில்லை”

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கழக தேர்தலை நடத்துங்கள், பின் அதனை எங்களுக்கு தெரிவியுங்கள் என்றுதான் தேர்தல் ஆணையம் கூறுகிறதே தவிர, ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறவில்லை. மேலும் அனைத்து கட்சி முடிவுகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் அதிமுக கட்சி பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விதிகள் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

”இரட்டை தலைமை காலாவதியானது”

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு, பொதுக்குழுவில் அங்கீரகாரம் பெறாத காரணத்தால், 2 பதவிகளும் காலவதியாகின என்று தெரிவித்தார். மேலும் அதிமுகவில் பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியிலும் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியிலும் நீடிப்பார்கள் எனத் தெரிவித்தார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட பிற நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள்

”அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு”

சட்டம் இயற்றவோ, திருத்தவோ, நீக்கவோ அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு பொதுக்குழு தான். பொதுச் செயலாளருக்கோ, யாருக்கோ இல்லை எனவும் தெரிவித்தார். நிர்வாகிகள் தேர்வுக்கு பொதுக்குழு அங்கீகாரம் வழங்க வேண்டும் என விதிகள் இல்லை.

”தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற தேவையில்லை”

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கழக தேர்தலை நடத்துங்கள், பின் அதனை எங்களுக்கு தெரிவியுங்கள் என்றுதான் தேர்தல் ஆணையம் கூறுகிறதே தவிர, ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறவில்லை. மேலும் அனைத்து கட்சி முடிவுகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் அதிமுக கட்சி பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விதிகள் இல்லை

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
அமித்ஷா போட்ட ஆர்டர்.. குஷியில் எடப்பாடியார்.. பின்னணியில் விஜய்யா?
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
மதுரையில் நாளை 26.08.25 மின்தடையா..? உடனே உங்க ஏரியா இருக்கானு பார்த்திடுங்க !
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
காஞ்சிபுரம்: கழிவுநீர் பிரச்னைக்கு எதிராக களமிறங்கிய பெண் கவுன்சிலர்! கதறும் அதிகாரிகள்? மக்கள் நிலை என்ன?
காஞ்சிபுரம்: கழிவுநீர் பிரச்னைக்கு எதிராக களமிறங்கிய பெண் கவுன்சிலர்! கதறும் அதிகாரிகள்? மக்கள் நிலை என்ன?
Embed widget