மேலும் அறிய

அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி

தமிழக அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகள் செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி கூட்டத்திலேயே பகீர் குண்டை போட்ட மேயரால் பரபரப்பு.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் புதிய கட்டிடம் கட்டி மாநகராட்சியாக இருந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றுடன் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி புதிய கட்டிடத்தில் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர் மாநகராட்சி, துணை மேயர் உள்ளிட்ட நபர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு அதை தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடத்த பிரம்மாண்ட அறை கட்டப்பட்டு அதன் தொடர்ச்சியாக அந்த அறையில் மாதம் தோறும் சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து மேயர், துணை மேயர், ஆணையர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். திருக்குறளுடன் தொடங்கப்பட்ட இந்த கூட்டத்தை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதியில் நடைபெற்று வரும் சிறு சிறு பிரச்சனைகளை எடுத்து கூறினர்.

 


அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி

அதிலும் குறிப்பாக குப்பை வாங்குவது இல்லை எனவும், சாக்கடை அல்ல துப்புரவு பணியாக வருவதில்லை எனவும், மின்விளக்குகள் கேட்டு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை செய்து தரப்படவில்லை எனவும், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவும், திமுக மாமன்ற உறுப்பினர்களும், அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

 


அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி

அனைத்து கேள்விக்கும் பதில் அளித்த மாநகராட்சியின் மேயர் கவிதா தொடர்ந்து மாநகராட்சியின் ஆணையர் பக்கம் தங்களது கேள்வி மேயர் திருப்பினார். அப்பொழுது அனைத்து பணிகளும் நடைபெறும் எனவும் குறிப்பாக ஆள் பற்றாக்குறை, பட்ஜெட் பற்றாக்குறைக்கும் இருப்பதால் இதனை சரி செய்யும் பணியில் முழு வீட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் இந்த செயலால் மாநகராட்சி முடங்கிப் போய் இருப்பதாகவும், தமிழக அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகள் செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி கூட்டத்திலேயே பகீர் குண்டை போட்ட மேயர் அதைத் தொடர்ந்து மண்டல தலைவர்களும் தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

 

 


அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி

ஒட்டுமொத்தமாக மாநகராட்சி செயல்படவில்லை எனவும் தனது மனக்குமுறலை மேயர் முன் வைத்தார். மேலும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிகளுக்கு மாநகராட்சி அலுவலர்களும் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டையும் முன் வைத்தனர். மேலும் இந்த மாநகராட்சி சாதாரண மற்றும் மாமன்ற அவசரக் கூட்டத்தை படப்பிடிப்பு செய்து கொண்டிருந்த செய்தியாளர்களை வெளியே தள்ளிவிட்டு மீண்டும் கூட்டத்தை நடத்தினர்.

 


அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி

மாநகராட்சி கூட்டத்தில் செய்தி சேகரிக்க பல்வேறு மாநகராட்சியில் தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் கரூர் மாநகராட்சியில் செய்தியாளருக்கென தனி இருக்கையும் இல்லை செய்தியாளருக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை என செய்தியாளர் புலம்பியப்படியே வெளியேறினர். 

கரூர் மாநகராட்சியில் ஆணையர் எத்தன போக்கால் பல்வேறு பணிகள் தேங்கி கிடக்கின்றன என்பதை ஒட்டுமொத்த குற்றச்சாட்டாக உள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் மற்றும் மாநகராட்சி துறை அமைச்சர் மற்றும் முப்பெரும் துறை அமைச்சர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கரூர் வாசிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget