மேலும் அறிய

’’மதுரையில் குறைந்தளவே பயிர்சேதம்; விரைவில் நிவாரணம்’’ - வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி

’’மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் குறைந்தளவே அதாவது 10 ஹெக்டர் பரப்பளவு மட்டுமே பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன’’

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான நீர்நிலைகள் பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கின்றன. மேலும் சில இடங்களில் விவசாயிகள் பயிரிட்ட நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தநிலையில் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள புலிப்பட்டி, ஐயர்பட்டி, பூதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி, வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர், கணக்குதுறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
 
இதை சற்று கவனிக்கவும் - Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 

’’மதுரையில் குறைந்தளவே பயிர்சேதம்; விரைவில் நிவாரணம்’’ - வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி
 
தொடர்ந்து வணிகவரி அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் ஆணைப்படி வெள்ளபாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றோம். 15 ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் குறைந்தளவே அதாவது 10 ஹெக்டர் பரப்பளவு மட்டுமே பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனையும் தமிழ்நாடு முதல்வர் உத்தரவுபடி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.  மேலும் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து இன்று மாலைக்குள் கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்” என தெரிவித்தார்.
 
மேலும் மேலூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டை விட இந்தாண்டு அதிக பாதிப்பு இல்லை என்றாலும், ஓரளவு பரவலாக பாதிப்பு என்பது இருக்கிறது. எனவே அதிகாரிகள் முறையாக கணக்கிட்டு நிவராணங்கள் வழங்க வேண்டும். மேலுர் பகுதியில் கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் பல்வேறு விவசாயிகளின் வீடுகள் சேதமடைந்துவிட்டது. எனவே அதிகாரிகள் அப்பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டு நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget