மேலும் அறிய

Video: அச்சச்சோ.! கோயில் ஏசி தண்ணீரை தீர்த்தம் என வரிசையில் நின்று குடித்த மக்கள்; எங்கே நடந்தது ?

UP Temple Ac Water: கோயிலின் சுவரில் ஏசி நீர் சொட்டுவதை தீர்த்தம் என்று சிலர் வதந்திகளை பரப்பியதன் காரணமாக பலர் குடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கோயில் ஒன்றில் தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை பக்தர்கள் குடித்த வீடியோவானது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசம்:


உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனில் பாங்கே பிஹாரி கோவில் உள்ளது. இந்த கோயிலில் கிருஷ்ணர் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். இந்த கோயிலில் கிருஷ்ணரை வழிபாடு செய்வதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், அந்த கோயிலின் கருவறையில் ஏசி பொருத்தப்பட்டிருக்கிறது. அந்த ஏசியின் நீர் வெளியேற்றும் அமைப்பில், வெளியேறும் தண்ணீரை தீர்த்தம் என பக்தர்கள் அருந்தும் காட்சியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசி நீர்:

கோயிலின் சுவரில் யானை தலை அமைப்பிலான சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. யானையின் வாயில் இருந்து தண்ணீர் விழுவது போன்று வீடியோ காட்சியில் பார்க்க முடிகிறது. இதனைக் கண்ட பக்தர்கள் சாமியின் பாதத்திலிருந்து வரும் தீர்த்த நீர் என்று நினைத்து ஏசி தண்ணீரை அருந்தினர். மேலும் சில பக்தர்கள் பிளாஸ்டிக் கப்பை கொண்டு வந்து பிடிப்பதையும், சிலர் தலையில் தெளித்துச் செல்வதையும் பார்க்க முடிகிறது.

அப்போது அந்த இடத்தில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யூடியூபர் ஒருவர் இதைப் பார்த்து  அதிர்ச்சி அடைந்தார். அவர் தண்ணீரை குடித்தவர்களிடம் இது தீர்த்தம் இல்லை, ஏசியில் இருந்து வழியும் தண்ணீர் என்று கூறியுள்ளார் அதை கண்டுகொள்ளாத  சில மக்கள் அந்த தண்ணீரை குடித்துக் கொண்டும் தலையில் தெளித்துக் கொண்டும் சென்றனர். 

இதுகுறித்து கோயிலின் பராமரிப்பாளர் ஆஷிஷ் கோஸ்வாமி  என்பவர் கூறுகையில், யானை அமைப்பில் இருந்து நீர் சொட்டுவது தீர்த்தம் என்று சிலர் வதந்திகளை பரப்பியுள்ளனர்.இந்த தவறான எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும். கருவறையில் பொருத்தப்பட்டுள்ள ஏசியில் இருந்து தண்ணீர் சொட்டுகிறது. இது 'தீர்த்தம்' இல்லை" என்றார்.

வைரலாகும் வீடியோ:

தற்போது இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுப்பொருளாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த  ஒருவர் தெரிவித்துள்ளதாவது, மூட நம்பிக்கையில் இருந்து , மக்களை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மற்றொரு சமூக வளைதள பயனர் தெரிவிக்கையில், இந்த மக்கள் பாவம் , அவர்களுக்கு ஏசியில் இருந்து வரும் தண்ணீர் என தெரியவில்லை, தெரிந்தால் ஏன் குடிக்கப் போகிறார்கள்? நிர்வாகம் அதை சரியாக , தீர்த்தல் இல்லை; ஏசி நீர் என மக்களுக்கு அறிந்து கொள்ளும்படி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget