மேலும் அறிய

இந்து - முஸ்லிம் காதல்.. மரத்தில் தொங்கிய ஜோடி.. அநியாயமா கொன்னுட்டாங்க!

காதல் ஜோடியின் சடலங்கள், மரத்தில் தொடங்கியபடி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர் என்றும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் காதல் ஜோடியின் சடலங்கள், மரத்தில் தொடங்கியபடி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர் என்றும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது கொலை அல்லது தற்கொலையா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்:

சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து வருவதுதான் காதல். உலகமே இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமே காதல்தான். ஆனால், பல சமயத்தில் காதலுக்கு பல்வேறு வகையான ரூபத்தில் எதிர்ப்புகள் வந்துள்ளன. என்னதான் எதிர்ப்பு வந்தாலும், காதலுக்காக தங்களின் உயிரையும் கொடுக்க சிலர் தயங்குவதில்லை.

அந்தமாதிரியான சம்பவம் ஒன்றுதான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. பிஹுரா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா பானோ. இவருக்கு வயது 18. அருகில் உள்ள பஹர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ். இவருக்கு வயது 21. வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள், நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இவர்தளை திருமணம் செய்யவிடாமல் இவர்களின் உறவினர்கள் தடுத்துள்ளனர். இந்த சூழலில், இந்த ஜோடி சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்களது குடும்பத்தினர் தந்த அழுத்தத்தின் பேரில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.

கொலையா? தற்கொலையா?

இதைத் தொடர்ந்து, சூரஜின் குடும்பத்தினர் மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். அவருக்கு திருமணமும் நடந்துள்ளது. இந்த நிலையில், திருமணம் ஆன சில நாள்களிலேயே சூரஜ் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி டி. கே. சிங் விரிவாக பேசுகையில், "இருவரும் அரை கிலோமீட்டர் தூரத்தில்தான் வசித்து வந்துள்ளனர். நிஷா பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். ​​சூரஜ் தனது தந்தையுடன் விவசாயத்தில் வேலை செய்து வந்தார்.

அவர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அதே மாந்தோப்பு பகுதியில்தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த இடம் நிஷாவின் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலும், சூரஜின் வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவிலும் உள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சூரஜ் வீட்டிலிருந்து காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்தார். குடும்பத்தினர் தீவிரமாக தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வியாழக்கிழமை அதிகாலையில், வயல்களுக்குச் சென்ற சில கிராமவாசிகள், ஒரு மா மரத்தில் ஜோடியின் உடல்கள் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முழுமையான விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக தெரிகிறது. ஆனால், கொலைக்கான சாத்தியக்கூறுகளை தாங்கள் நிராகரிக்கவில்லை என காவல்துறை தரப்பு கூறுகிறது. அனைத்து கோணங்களும் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் இரண்டு வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த நபர்களை உள்ளடக்கியது என்பதால், கிராமத்தில் சிறிது பதற்றம் நிலவுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Temba Bavuma: அங்கொருவன் வந்துருக்கானே... நிறவெறிக்கு செருப்படி தந்த தெம்பா பவுமா! ஆறா வடுவிற்கு அழகான மருந்து!
Temba Bavuma: அங்கொருவன் வந்துருக்கானே... நிறவெறிக்கு செருப்படி தந்த தெம்பா பவுமா! ஆறா வடுவிற்கு அழகான மருந்து!
2026 தேர்தலில் வெடித்து சிதறும் போது தி.மு.க., பஸ்பம் ஆகிவிடும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ!
2026 தேர்தலில் வெடித்து சிதறும் போது தி.மு.க., பஸ்பம் ஆகிவிடும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Temba Bavuma: அங்கொருவன் வந்துருக்கானே... நிறவெறிக்கு செருப்படி தந்த தெம்பா பவுமா! ஆறா வடுவிற்கு அழகான மருந்து!
Temba Bavuma: அங்கொருவன் வந்துருக்கானே... நிறவெறிக்கு செருப்படி தந்த தெம்பா பவுமா! ஆறா வடுவிற்கு அழகான மருந்து!
2026 தேர்தலில் வெடித்து சிதறும் போது தி.மு.க., பஸ்பம் ஆகிவிடும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ!
2026 தேர்தலில் வெடித்து சிதறும் போது தி.மு.க., பஸ்பம் ஆகிவிடும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ!
Stalin Vs Annamalai: “மத்திய அரசு திட்டங்களுக்கு நாச்சியப்பன் கடையில் திமுக பெயரை பொறிப்பது இனி நடக்காது“- அண்ணாமலை
“மத்திய அரசு திட்டங்களுக்கு நாச்சியப்பன் கடையில் திமுக பெயரை பொறிப்பது இனி நடக்காது“- அண்ணாமலை
SBI Reduces Interests: SBI-ல கடன் வாங்கியிருக்கீங்களா.? அப்போ இந்த செய்திய முதல்ல படிங்க - வட்டி குறையுது
SBI-ல கடன் வாங்கியிருக்கீங்களா.? அப்போ இந்த செய்திய முதல்ல படிங்க - வட்டி குறையுது
UAE Scientists Invent RCP-Chip: இனி ஆய்வகம் தேவையில்லை, நோய்களை 10 நிமிடத்தில் கண்டறியும் பேப்பர் சிப் - UAE விஞ்ஞானிகள் அசத்தல்
இனி ஆய்வகம் தேவையில்லை, நோய்களை 10 நிமிடத்தில் கண்டறியும் பேப்பர் சிப் - UAE விஞ்ஞானிகள் அசத்தல்
Iran Warns 3 Countries: அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
Embed widget