மேலும் அறிய

2017 ம் ஆண்டு காதலுக்காக கொலையான புதுமண தம்பதிகள்.. 5 ஆண்டுக்கு பிறகு 4 பேருக்கு தூக்கு!

உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசம் மாநிலம் பதாவ் மாவட்டத்தை அடுத்த உரைனா கிராமத்தை வசித்து வந்தவர் 22 வயதான ஆஷா. இவரும் அதே கிராமத்தை சேர்ந்த 24 வயதான கோவிந்த் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலித்து வந்தது இருவரது வீட்டுக்கும் தெரியவர இரு வீட்டிலும் ரணகளமானது. 

காதலித்த இருவருக்கும் வேறு வழியில்லாததால் கடந்த 2017 ம் ஆண்டு இவர்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து, எங்கே தங்கள் இருவரையும் பிரித்துவிடுவார்களோ என்ற பயத்தில் டெல்லிக்கு சென்று தனியாக வீடு எடுத்து சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். 

இந்தநிலையில் அவர்கள் டெல்லி வந்த சில வாரங்களிலேயே ஆஷாவின் தந்தை கிஷன் பால் டெல்லி சென்று இருவரையும் அன்பான வார்த்தைகளால் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தம்பதிகளும் அவரது வார்த்தைகளை நம்பி அவருடன் சென்றுள்ளனர்.

ஊர் திரும்பிய கோவிந்தை, கிஷன் பால் கோடாரியால் தாக்கிக் கொன்றார். கோவிந்த்தை காப்பாற்றச் சென்ற ஆஷாவை, கிஷன்பால் குடும்பத்தினர் தாக்கிக் கொன்றனர். கடந்த, 2017ல் நடந்த இச்சம்பவம் குறித்து பப்பு சிங் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

கிஷன்பாலின் மனைவி ஜல்தாரா, அவர்களது மகன்கள் விஜய் பால் மற்றும் ராம் வேல் ஆகியோரும் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து கோவிந்தின் தந்தை பப்பு சிங் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுக்கு மேலாக நிலுவையில் இருந்து வந்தநிலையில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பங்கஜ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து வாதங்களை கேட்டு நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget