மேலும் அறிய

"என் புருசன் எனக்கு மட்டும்தான்.." போலீசுக்கு சென்ற இரண்டு மனைவிகள்.. ஆச்சரியமளிக்கும் வினோத தீர்ப்பு!

உத்தர பிரதேசத்தில் இரண்டு திருமணம் செய்த கணவன், வாரத்தில் மூன்று நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவி வீட்டிலும் இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

உத்தர பிரதேசத்தில் இரண்டு திருமணம் செய்த கணவன், வாரத்தில் மூன்று நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவி வீட்டிலும் இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டு மனைவிகள்:

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு பிறகு, தனது கணவர் தன்னை மாமியார் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை என்றும், அதற்கு பதிலாக நகரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்க வைத்துள்ளார் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து, அந்த பெண் அளித்த புகாரில், “திருமணம் ஆனது முதலே என்னை அவரது வீட்டிற்கு அழைத்து செல்ல வற்புறுத்தி வந்தேன். ஆனால், ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினமும் தட்டி கழித்து கொண்டே வந்தார். இதையடுத்து எனது பெற்றோரும் என் கணவரிடம் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தியதால், கடந்த சில நாட்களாக தலைமறைவானார்.

தலைமறைவான என் கணவனை தேடி, நானும் எனது பெற்றோரும் என் கணவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றோம். அப்போதுதான் தெரிந்தது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தது” என்று தெரிவித்திருந்தார். 

மனைவிகள் மோதல்:

இதன்பின்னர் இந்த வழக்கானது நாரி உத்தன் கேந்திராவுக்கு கவுன்சிலிங்கிற்காக மாற்றப்பட்டது. இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இரண்டாவது மனைவி தன் கணவர் தன்னுடன்தான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

முதல் மனைவியும் நான்தான் முதல் மனைவி சட்டப்படி என்னுடன் தான் அவர் இருக்க வேண்டும் என்று தகராறில் ஈடுபடத் தொடங்கினார்.  இந்த வழக்கு ஆலோசனைக்காக நாரி உத்தன் கேந்திராவுக்கு (சிவில் தகராறுகளைத் தீர்ப்பதில் காவல்துறைக்கு உதவும் தனியார் குழு) மாற்றப்பட்டது. 

மூன்று நாட்கள்:

இதையடுத்து, இருவரின் கோரிக்கையையும் கேட்டுகொண்ட அந்த குழு, ஒரு வினோதமான முடிவை எடுத்தது. அதன்படி, திங்கள் முதல் புதன் வரை கணவன் முதல் மனைவியுடன் இருப்பான். அதேசமயம், வியாழன் முதல் சனிக்கிழமை வரை, அவர் தனது இரண்டாவது மனைவியுடன் இருப்பார். வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கணவர் யார் வீட்டில் இருக்க விரும்புகிறாரோ அங்கே இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த உடன்பாட்டுக்கு இரண்டு மனைவிகளும் ஓகே சொல்லவே ஒப்பந்தம் செய்யப்பட்டு மூவரும் ஒன்றாக வீட்டிற்கு சென்றனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.