மேலும் அறிய

"என் புருசன் எனக்கு மட்டும்தான்.." போலீசுக்கு சென்ற இரண்டு மனைவிகள்.. ஆச்சரியமளிக்கும் வினோத தீர்ப்பு!

உத்தர பிரதேசத்தில் இரண்டு திருமணம் செய்த கணவன், வாரத்தில் மூன்று நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவி வீட்டிலும் இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

உத்தர பிரதேசத்தில் இரண்டு திருமணம் செய்த கணவன், வாரத்தில் மூன்று நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவி வீட்டிலும் இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டு மனைவிகள்:

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு பிறகு, தனது கணவர் தன்னை மாமியார் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை என்றும், அதற்கு பதிலாக நகரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்க வைத்துள்ளார் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து, அந்த பெண் அளித்த புகாரில், “திருமணம் ஆனது முதலே என்னை அவரது வீட்டிற்கு அழைத்து செல்ல வற்புறுத்தி வந்தேன். ஆனால், ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினமும் தட்டி கழித்து கொண்டே வந்தார். இதையடுத்து எனது பெற்றோரும் என் கணவரிடம் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தியதால், கடந்த சில நாட்களாக தலைமறைவானார்.

தலைமறைவான என் கணவனை தேடி, நானும் எனது பெற்றோரும் என் கணவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றோம். அப்போதுதான் தெரிந்தது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தது” என்று தெரிவித்திருந்தார். 

மனைவிகள் மோதல்:

இதன்பின்னர் இந்த வழக்கானது நாரி உத்தன் கேந்திராவுக்கு கவுன்சிலிங்கிற்காக மாற்றப்பட்டது. இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இரண்டாவது மனைவி தன் கணவர் தன்னுடன்தான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

முதல் மனைவியும் நான்தான் முதல் மனைவி சட்டப்படி என்னுடன் தான் அவர் இருக்க வேண்டும் என்று தகராறில் ஈடுபடத் தொடங்கினார்.  இந்த வழக்கு ஆலோசனைக்காக நாரி உத்தன் கேந்திராவுக்கு (சிவில் தகராறுகளைத் தீர்ப்பதில் காவல்துறைக்கு உதவும் தனியார் குழு) மாற்றப்பட்டது. 

மூன்று நாட்கள்:

இதையடுத்து, இருவரின் கோரிக்கையையும் கேட்டுகொண்ட அந்த குழு, ஒரு வினோதமான முடிவை எடுத்தது. அதன்படி, திங்கள் முதல் புதன் வரை கணவன் முதல் மனைவியுடன் இருப்பான். அதேசமயம், வியாழன் முதல் சனிக்கிழமை வரை, அவர் தனது இரண்டாவது மனைவியுடன் இருப்பார். வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கணவர் யார் வீட்டில் இருக்க விரும்புகிறாரோ அங்கே இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த உடன்பாட்டுக்கு இரண்டு மனைவிகளும் ஓகே சொல்லவே ஒப்பந்தம் செய்யப்பட்டு மூவரும் ஒன்றாக வீட்டிற்கு சென்றனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Embed widget