மேலும் அறிய

மாணவர்கள் முன்னிலையில் சீருடையை கழற்ற சொன்ன ஆசிரியர்: பழங்குடியின சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

பழங்குடியின மாணவியை மற்ற மாணவர்கள் முன்னிலையில் அழுக்கு சீருடையை கழற்றச் சொன்னதாகக் கூறப்படும் பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 10 வயது பழங்குடியின மாணவியை மற்ற மாணவர்கள் முன்னிலையில் அழுக்கு சீருடையை கழற்றச் சொன்னதாகக் கூறப்படும் பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

வெள்ளிக்கிழமை அன்று ஷாஹ்டோல் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில், 5 ஆம் வகுப்பு மாணவி தனது உள்ளாடையில் மட்டுமே காணப்படுகிறார். ஆசிரியர் ஷ்ரவன் குமார் திரிபாதி அவரது துணிகளைத் துவைப்பதையும், மற்ற பெண்கள் அருகில் நின்று கொண்டிருப்பதையும் அந்த புகைப்படத்தில் பார்க்கலாம்.

அந்த மாணவி தனது உடைகள் உலரும் வரை சுமார் இரண்டு மணி நேரம் அந்த நிலையில் உட்கார வேண்டியிருந்தது என்று கிராமவாசிகள் சிலர் கூறினர்.

கிராமத்தில் உள்ள பழங்குடியினர் விவகாரத் துறையால் நடத்தப்படும் அரசு தொடக்கப் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஆசிரியராக பணியாற்றி வரும் திரிபாதி, அந்தத் துறையின் வாட்ஸ்அப் குழுவில் நடந்த சம்பவத்தின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தன்னை தூய்மை தன்னார்வலர் என குறிப்பிட்டு வாட்ஸ்அப் குழுவில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து கிராம மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

 

மத்தியப் பிரதேச பழங்குடியினர் நலத் துறையின் உதவி ஆணையர் ஆனந்த் ராய் சின்ஹாவைத் தொடர்பு கொண்டபோது, ​​​​இந்தச் சம்பவத்தின் படங்கள் குறித்து தனக்குத் தெரிந்த பிறகு, திரிபாதி சனிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

சிறுமியின் சீருடை அழுக்காக இருந்ததாகவும் அதை பார்த்த ஆசிரியர், அதைக் கழற்றி மற்ற மாணவர்கள் முன்னிலையில் துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக சின்ஹா ​கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
Embed widget