மேலும் அறிய

ஆணை கடத்தி சென்ற 4 பெண்கள்... இரவு முழுவதும் வைத்து பாலியல் வன்கொடுமை... பஞ்சாபில் பயங்கரம்..!

நான்கு பெண்கள் சேர்ந்து ஆண் ஒருவரை கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. 

ஷ்ரத்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சமயத்தில், நான்கு பெண்கள் சேர்ந்து ஆண் ஒருவரை கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு நான்கு பெண்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரவு முழுவதும், தன்னை பாலியல் ரீதியாக தன்புறுத்தி பாலியல் உறவில் இருக்க வைத்ததாக அவர் கூறியுள்ளார். பின்னர், நான்கு பெண்களும் அந்த நபரை சாலையில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிடியதாகக் கூறப்படுகிறது. 

அந்த நபர் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊடகங்களுக்கு தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், அவர் இதுவரை முறையான புகார் எதுவும் அளிக்கவில்லை. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்தச் சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட ஆண் தெரிவித்துள்ளார்.

லெதர் காம்ப்ளக்ஸ் சாலையில் காரில் வந்த நான்கு பெண்கள், தன்னை கடத்தியதாக அந்த நபர் கூறியுள்ளார். மேலும், அந்த நான்கு பெண்களும் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். விலாசம் கேட்பது போல நடித்து பெண்கள் தன்னை கடத்தியதாகவும் கூறியுள்ளார்.

தனக்கு ஒரு வாசனை திரவியத்தை அவர்கள் கொடுத்ததாகவும், அது தன்னை மயக்கமடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அவரை காரில் ஏற்றி கொண்டு தெரியாத இடத்துக்கு அழைத்துச் சென்றனர். ​​

அந்த நான்கு பெண்களுக்கும் 22 முதல் 23 வயது வரை இருக்கலாம் என அவர் கூறியுள்ளார். சுயநினைவு திரும்பியபோது ஆடையின்றி கயிற்றால் கட்டப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்தது.

நான்கு பெண்கள் தன்னை 11 முதல் 12 மணி நேரம் பிணைக் கைதியாக வைத்திருந்ததாகவும், பின்னர் அதிகாலை 3 மணியளவில் சாலையில் விட்டுச் சென்றதாகவும் அந்த நபர் கூறினார்.

அவமானம் காரணமாக அந்த நபர் காவல்துறையை அணுகவில்லை என்றும் கூறினார். புகார் அளிக்கப்பட்டவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், ஆணுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget