மேலும் அறிய

அதிகாரப்போட்டியில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் : இருவரையும் ட்ரான்ஸ்பர் செய்த கர்நாடக அரசு

மைசூர் மாநகர ஆணையர் ரோணினி சிந்தூரி, மாநகர துணை ஆணையர் ஹில்பா நாக் இடையேயான அதிகார மோதல் வெடித்த நிலையில் அவர்கள் இருவரையும் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு

மைசூரு மாநகராட்சி ஆணையர் ஷில்பா நாக் மற்றும் மைசூரு துணை ஆணையர் ரோஹிணி சிந்தூரி ஆகியோர் பணி செய்வதில் அதிகாரப் போட்டியை கடைபிடித்து வந்தனர். இதன் தாக்கம் மாநகராட்சி பணிகளில் எதிரொலிக்கவே இருவரையும் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது கர்நாடக மாநில அரசு. கடந்த 2009-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவில் சேர்ந்த ரோஹிணி, சிந்துரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகவும், 2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு சேர்ந்த ஷில்பா நாக் இ-சேவை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் வளர்ச்சி ஆகிய துறைகளுக்கான ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரப்போட்டியில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் : இருவரையும் ட்ரான்ஸ்பர் செய்த கர்நாடக அரசு

ரோஹினி சிந்தூரி, தன்னை அவமானப்படுத்தியதாக ஷில்பா நாக் குற்றம்சாட்டியதோடு, கடந்த மே 3-ஆம் தேதி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது கையால் எழுதப்பட்ட 18 பக்க கடிதத்தில் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதிகாரப்போட்டியில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் : இருவரையும் ட்ரான்ஸ்பர் செய்த கர்நாடக அரசு

அடுத்த சிலமணி நேரங்களிலேயே ரோஹிணி சிந்தூரி ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டார். அதில் ஷில்பா நாக்கிடம் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி 123 கோடி ரூபாயை முறையாக பயன்படுத்திய விவரத்தை தான் கேட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதிகாரப்போட்டியில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் : இருவரையும் ட்ரான்ஸ்பர் செய்த கர்நாடக அரசு

இந்த விவகாரம் கர்நாடக அதிகார மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இந்த மோதல் போக்கு மாநில அரசின் கையால் ஆகாத நிலையை, வெளிப்படுத்துவதாகவும், மாநகர ஆணையரும் துணை ஆணையரும் இப்படி பொதுவெளியில் சண்டை போட்டுக்கொள்வது, மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என விமர்சித்திருந்தார். இரு அதிகாரிகளின் அதிகார மோதல் விவகாரம் குறித்து தலைமைச் செயலாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் தாக்கல் அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்க உள்ளதாகவும் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டு அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிந்தூரிக்கு பதிலாக, பகதி கவுதம் மைசூரு மாநகராட்சி துணை ஆணையராகவும், ஷில்பா நாகுக்கு பதிலாக லட்சுமிகாந்த் ரெட்டி மைசூரு மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதலை தொடர்ந்து கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் பி.ரவிக்குமார் கடந்த மே 4-ஆம் தேதி மைசூருவில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

அக்கூட்டத்தில் இரண்டு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கும் வகையில் நூறுபக்க விளக்க அறிக்கையை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஷில்பா நாக் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளரிடம் அளிக்கமுயன்ற நிலையில் அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக மைசூருவில் கோவிட் 19 நிவாரண பணிகளில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். முன்னதாக தான் வசிக்கும் அரசு இல்லத்தில் 50 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளம் கட்டியது தொடர்பாக ரோஹினி சிந்தூரிக்கு எதிராக கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
Embed widget