மேலும் அறிய

சுதந்திர போராட்ட வீரரின் மகளின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி...

பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதியை சந்தித்து மோடி ஆசீர்வாதம் வாங்கினார்.

ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான மறைந்த பசல கிருஷ்ண மூர்த்தியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி திங்கள்கிழமை சந்தித்து பேசினார். பின்னர், பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதியை சந்தித்து மோடி ஆசீர்வாதம் வாங்கினார்.

90 வயதான பாரதி, சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் காலில் விழுந்து மோடி ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது, பாரதியின் சகோதரி மற்றும் மருமகளையும் பிரதமர் மோடி சந்தித்தார்.


சுதந்திர போராட்ட வீரரின் மகளின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி...

மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகுடம் தாலுகாவில் உள்ள மேற்கு விப்பற்று கிராமத்தில் 1900ஆம் ஆண்டு பிறந்த பசல கிருஷ்ண மூர்த்தி 1921 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

காந்தியவாதியான இவருக்கு, உப்பு சத்தியாக்கிரக இயக்கத்தில் பங்கேற்றதால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 1978 இல் காலமானார்.

ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அவரது 30 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.


சுதந்திர போராட்ட வீரரின் மகளின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி...

அன்றைய தினமே, டிஜிட்டல் இந்தியா வாரம் 2022ஐ தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள காந்திநகருக்கு செல்ல உள்ளார்.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடி பேசியவை தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதுமிருந்து வந்திருந்த பாஜகவினர் மத்தியில் பேசிய மோடி, தெலங்கானா தலைநகரை பாக்யநகர் எனக் குறிப்பிட்டார்.

பாக்யநகரில்தான் சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேல் "ஏக் பாரத்" என்ற வார்த்தையை முதல்முதலாக பயன்படுத்தினார் என பிரதமர் மோடி கூறினார். இதுகுறித்து விளக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "ஹைதராபாத் தான் பாக்யாநகர்.இது நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் மோடி கூறினார். சர்தார் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு அடித்தளமிட்டார். இப்போது அதை மேலும் முன்னெடுத்துச் செல்வது பாஜகவின் பொறுப்பு" என்றார்.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் பல பாஜக தலைவர்கள் ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
Embed widget