மேலும் அறிய

PM Modi AI Tool: அடுத்த லெவலுக்கு சென்ற பிரதமர் மோடி - காசி தமிழ் சங்கத்தில் AI டூல் மூலம் சிறப்பான சம்பவம்!

PM Modi AI Tool: வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்த உரையாற்றிய பிரதமர் மோடி, மொழி பெயர்ப்பிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தியுள்ளார்.

PM Modi AI Tool: வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்த உரையாற்றிய பிரதமர் மோடி, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பாஷினி எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப டூலை பயன்படுத்தினார்.

காசி தமிழ் சங்கமம்:

காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை நமோகட்டில்  பிரதமர் மோடி நேற்று மாலை தொடங்கி வைத்தார். அதோடு, கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையே இயக்கப்படும் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலையும் கொடியசைத்து தொடங்கினார். வரும் 31 வரை நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 1,400 பேர் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு, அங்கு வந்திருந்த விருந்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பிரதமர் மோடி:

பிரதமர் மோடி தனது உரையை தொடங்கியதுமே, “தனது பேச்சின் நிகழ்நேர தமிழாக்கம் வேண்டுமானால், பார்வையாளர்களை இயர்போனைப் போட்டுக்கொள்ளுங்கள். இன்று புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு செயற்கை நுண்ணறிவு மூலம் இங்கு தொடங்குகிறது. இது ஒரு புதிய தொடக்கமாகும், மேலும் நான் உங்களை அணுகுவதை எளிதாக்குகிறது” என தெரிவித்தார்.

வழக்கமாக சர்வதேச தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு மற்றும் மாநாடு போன்ற நிகழ்வுகளில் தான், இதுபோன்ற நிகழ்நேர மொழிபெயர்ப்பு பயன்படுத்தப்படும். இந்தியாவில் இதுபோன்ற டூல்களின் பயன்பாடு மிகவும் குறைவு தான். இந்நிலையில் காசி தமிழ்ச் சங்கமத்தில் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாஷினி:

இதற்காக,  இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 'பாஷினி' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  பிற இந்திய மொழிகளில் நடைபெறும் உரையை நிகழ்நேரத்தில், தங்கள் சொந்த மொழியில் கேட்க உதவும் AI-டூலாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக தொடர்ந்து பேசிவரும் பிரதமர் மோடி, அதன் பயன்பாட்டையும் அதிகரிக்கும் விதமாக இந்த பாஷினி டூலை பயன்படுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி உரை:

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் அனைவரும் விருந்தினர்களாக இருப்பதை விட எனது குடும்ப உறுப்பினர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து வாரணாசி செல்வது என்பது மகாதேவனின் (சிவன்) ஒருவரின் வீட்டிற்கு மற்றொரு வீட்டிற்கு செல்வதாகும். அதனால்தான் தமிழக மக்களுக்கும் வாரணாசிக்கும் இடையே உள்ள பந்தம் சிறப்பு வாய்ந்தது” என தெரிவித்தார்.

காசி தமிழ் சங்கமம் 2.0:

காசி தமிழ் சங்கமம் 2.0-ஓவில் கலை, இசை, கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் உடன்,  தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலிருந்தும் தனித்துவமான தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காசி தமிழ் சங்கமம் இலக்கியம், பண்டைய நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை, நடனம், நாடகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவுரைகள் அடங்கும். கூடுதலாக, கருத்தரங்குகள் புத்தாக்கம், வர்த்தகம், அறிவுப் பரிமாற்றம், கல்வியியல் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் தொடர்பான விவாதங்களும் திட்டமிடப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
Embed widget