மேலும் அறிய

‛யோகா உலக மக்களை ஒன்றிணைக்கிறது...’ எப்படி என்று விளக்கம் அளித்த பிரதமர் மோடி...!

”கொரோனா காலத்தில் யோகா ஆரோக்கியத்துக்கு வழிகாட்டியது. கோடிக்கணக்கான மக்களுக்கு மன அமைதியை அளித்து உலக அமைதிக்கு வித்திடுகிறது” - மோடி

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்று வரும் விழாவில் கலந்துகொண்டுள்ள பிரதமர் மோடி, யோகா தனிநபர், நாடுகள் மற்றும் உலகம் முழுமைக்கும் அமைதியைக் கொடுப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். 

8ஆவது சர்வதேச யோகா தினம்

இன்று (ஜூன். 21) இந்தியா முழுவதும் 8ஆவது சர்வதேச யோகா தினம் நடைபெற்று வருகிறது. ’மனித நேயம்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் 75 இடங்களில் சர்வதேச யோகா கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

 

அந்த வகையில் மைசூருவில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ”யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. தனி நபர்களுக்கு மட்டுமின்றி, பல நாடுகளுக்கும், உலகம் முழுமைக்கும் யோகா அமைதியைக் கொடுக்கிறது. உலக அளாவிய நிகழ்வாக யோகா மாறி உள்ளது.

கொரோனாவில் உதவிய யோகா

 

கொரோனா காலத்தில் யோகா ஆரோக்கியத்து வழிகாட்டியது. இந்த நாளில், ஐ.நா., மற்றும் அனைத்து நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்களுக்கு மன அமைதியை அளித்து உலக அமைதிக்கு வித்திடுகிறது. இவ்வாறு தான் உலக மக்கள், நாடுகளை யோகா ஒன்றிணைக்கிறது. நம் அனைவரது பிரச்சினைகளையும் சரிசெய்யும் விஷயமாக யோகா உருவெடுக்கவல்லது”  எனத் தெரிவித்துள்ளார்.

மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்பட மொத்தம் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

புதுச்சேரி

மேலும், புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரெங்கசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

முன்னதாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் 16 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து யோகாசனம் செய்தனர்

இந்தியா தவிர, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நகரங்களிலும் மிக பிரம்மாண்டமான முறையில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget