மேலும் அறிய

Budget: ஜன.31-ந் தேதி தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றததில் 2023-2024ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம், பல்வேறு இடையூறுகள் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் முன்னதாகவே நிறைவு பெற்றது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜோஷி, "2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வழக்கான இடைவேளையுடன் 66 நாள்களுக்கு நடைபெறும் கூட்டத் தொடரில் 27 அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மத்தியில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிக்கும் தீர்மானம், மத்திய பட்ஜெட் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 14ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை, கூட்டத்தொடருக்கு இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.  இந்த இடைவேளியின்போது துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மானியங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்யும்.

அதுமட்டும் இன்றி, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகள் தொடர்பான அறிக்கைகளை உருவாக்கவும் உதவும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, ​​அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் (எல்ஏசி) இந்திய மற்றும் சீன துருப்புக்கள் இடையே டிசம்பர் 9 அன்று நடந்த மோதல் குறித்து விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது பல இடையூறுகளுக்கு வழிவகுத்தது.

இதற்கிடையில், உக்ரைன் போருக்குப் பிறகான காலத்தில் உலகளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகமே பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது.

 

இச்சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மேலும், 2023 இல் வரவிருக்கும் மந்தநிலை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget