மேலும் அறிய

முதல் மனைவி முன்னிலையில் திருநங்கையுடன் திடீர் திருமணம்.. ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் அதிசயம்..!

ஒடிசா மாநிலத்தில் 32 வயதான நபர் தனது மனைவி முன்னிலையில் திருநங்கையை திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் 32 வயதான நபர் தனது மனைவி முன்னிலையில் திருநங்கையை திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மனைவி முன்னிலையில் திருநங்கையுடன் திடீர் திருமணம்.. ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் அதிசயம்..!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயதான பஹிர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் தனது 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஹிருக்கு, சங்கீதா என்ற திருநங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. 

இதையடுத்து, பஹிர் தனது மனைவிக்கு தெரியாமல் சங்கீதா என்ற திருநங்கையுடன் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் பஹிர் மனைவிக்கு தெரியவந்ததும், முதலில் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தன் தலைவிதி இதுதான் என்று தனது கணவனுக்கும் திருநங்கைக்கும் திருமணம் செய்துவைத்து ஒரே வீட்டில் ஒன்றாக வாழவும் அனுமதித்தார்.

செபகாரி கின்னர மகாசங்கத் தலைவர் காமினி என்பவரால், நார்லாவில் உள்ள ஒரு கோயிலில் பல திருநங்கைகள் முன்னிலையில் முழு சடங்குகளுடன் நடந்த 'திருமணம்'  ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து காமினி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நாங்கள் இந்த திருமணத்தை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறோம். எதிர்காலத்தில் அவர்கள் வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறோம். இது இரு காதலர்களின் விருப்பத்தாலும், மனைவியின் சம்மதத்தாலும் நடைப்பெற்ற திருமணம்” என்று தெரிவித்தார். 

இந்து மதத்தில் முதல் திருமணம் சட்டப்பூர்வமாக பிரிந்தால் மட்டும், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படும். இல்லையெனில் அந்த திருமணம் சட்டவிரோதமாக கருதப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக அந்த நபரின் மனைவியோ அல்லது வேறு எந்த தரப்பினரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து, நர்லா போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்காதர் மெஹர் கூறுகையில், திருமணம் தொடர்பாக மூன்றாவது நபர் புகார் அளித்தால், அந்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், நாங்கள் மூவரும் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த நபரின் முதல் மனைவி தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Embed widget