மேலும் அறிய

National Press Day 2022: எப்போது இருந்து தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.? வரலாறு இதுதான்!

National Press Day 2022: இந்தியா முழுவதும் இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

National Press Day 2022: இந்திய பத்திரிகை கவுன்சில், சட்டப்பூர்வ நிறுவப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா செயல்படத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாள் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகை இருப்பதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என ஊடகங்கள் அறியப்படுகின்றன என்பது நடைமுறை உண்மையாகும். 

ஒரு நாட்டில் பாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், பத்திரிகையாளர்கள் சமூகத்தின் கண்ணாடியாக, உண்மையை பிரதிபலித்து வருகின்றனர்.  பத்திரிகை சுதந்திரம் மற்றும் சமூகத்தின் மீது பத்திரிகை மற்றும் பத்திரிகையாளார்கள்  கொண்டிருக்கும் பொறுப்புகளின் அடையாளமாக, இந்த நாள் அதாவது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தையும் குறிக்கிறது.

தேசிய பத்திரிக்கை தின வரலாறு

1966 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியில் தான், இந்தியப் பத்திரிகை அறிக்கையின் தரத்தைக் கண்காணிக்க இந்தியப் பிரஸ் கவுன்சில் நிறுவப்பட்டது. 1956 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் பத்திரிகை ஆணையம் பத்திரிகை நெறிமுறைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒரு குழுவை தயார் செய்தது. அந்த குழுவின் நோக்கமே அனைத்து பத்திரிகைகளின்  நம்பகத்தன்மையைப் பேணுவதற்காகவும்,மேலும், அனைத்துப் பத்திரிகைச் செயல்பாடுகளும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவால் கண்காணிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைகள் குறித்து தலைவர்கள் கூறியுள்ளது, 

பத்திரிக்கை சுதந்திரம் என்பது எந்த நாடும் கைவிட முடியாத ஒரு விலைமதிப்பற்ற பாக்கியம் - மகாத்மா காந்தி

சுதந்திரமான பத்திரிகை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று - நெல்சன் மண்டேலா

ஒரு திறந்த சந்தையில் உண்மையையும் பொய்யையும் தனது மக்களை தீர்மானிக்க பயப்படும் ஒரு தேசம் அதன் மக்களைப் பற்றி பயப்படும் ஒரு தேசம் ஆகும் - ஜான் எஃப். கென்னடி

உலகத்தை மாற்றுவதே உங்கள் நோக்கம் என்றால், பத்திரிகை என்பது உடனடி குறுகிய கால ஆயுதம் என்று நான் இன்னும் நம்புகிறேன் - டாம் ஸ்டாப்பர்ட். 

இன்று நாடு முழுவதும் உள்ள பத்திரிகை அல்லது இதழியல் என்பது தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து செயலாற்றி வருகிறது. சாதாரண எளிய மக்களின் குரலாக ஒலிக்கும் பத்திரிகைகள், ஒரு துறையை மட்டும் சிறப்பாக பிரதிபலிக்கும் பத்திரிகைகள், அதாவது விளையாட்டு, தொழில்நுட்பம், ஆன்மீகம், துப்பறிதல் என வகைபடுத்திக் கொண்டே போகலாம். இந்தியாவில் பத்திரிகைகள் தொடங்கப்பட்டபோது துறை சார்ந்த சிறப்பு பத்திரிகைகள் கிடையாது. ஆனால், இன்றைக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வகையான பத்திரிகைகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய பத்திரிகை தினத்தினை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பத்திரிகை மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு தலைவர்கள் உட்பட பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இப்படி பண்ணிட்டியியே மா.!! பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது, யார் அவர்?
இப்படி பண்ணிட்டியியே மா.!! பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது, யார் அவர்?
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bihar Student  | ”நான் முதல்வன் திட்டம்தான் காரணம்” தமிழில் 93 மதிப்பெண்! அசத்திய பீகார் மாணவி!YouTuber Jyoti Malhotra |பாகிஸ்தானுக்கு SPY! கையும் களவுமாய் சிக்கிய பெண்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இப்படி பண்ணிட்டியியே மா.!! பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது, யார் அவர்?
இப்படி பண்ணிட்டியியே மா.!! பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது, யார் அவர்?
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?
இறந்தவர்கள் பெயரில் பட்டா.. உங்க பெயரில் மாற்ற வேண்டுமா.. கவலைய விடுங்க இது தான் வழி !
இறந்தவர்கள் பெயரில் பட்டா.. உங்க பெயரில் மாற்ற வேண்டுமா.. கவலைய விடுங்க இது தான் வழி !
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
கனவு நினைவாகுமா? வீடு கட்டுவதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நடுத்தர குடும்பத்தினர் காரணம் என்ன?
கனவு நினைவாகுமா? வீடு கட்டுவதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நடுத்தர குடும்பத்தினர் காரணம் என்ன?
Lufthansa flight: ஷாக்.. வானில் மயங்கிய விமானி, ஆளில்லாமல் பறந்த ஏர்பஸ் விமானம் - அந்தரத்தில் 200 பயணிகள்
Lufthansa flight: ஷாக்.. வானில் மயங்கிய விமானி, ஆளில்லாமல் பறந்த ஏர்பஸ் விமானம் - அந்தரத்தில் 200 பயணிகள்
Embed widget