மேலும் அறிய

Watch Video: ஓட்டுநரே இல்லாமல் ரிவர்சில் சென்ற மாநகராட்சி வேன்! வாகன ஓட்டிகளுக்கு திக் திக்!

புனேவில் ஓட்டுநரே இல்லாமல் பின்னோக்கிச் சென்ற வேனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது புனே. புனே நகரில் அமைந்துள்ளது ஹடாப்சர். இங்கு மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த சூழலில், நேற்று இரவு மேம்பாலத்தில் இருந்து வேன் ஒன்று திடீரென பின்பக்கமாக வேகமாக கீழ் நோக்கி வேகமாக சென்றுள்ளது.

ஓட்டுநரே இல்லாமல் சென்ற வேன்:

அப்போது, அந்த சாலைக்கு எதிர்திசையில் உள்ள சாலையில் சென்ற வாகனத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இதை படம்பிடித்துள்ளனர். அப்போதுதான், அந்த வேனில் ஓட்டுநரே இல்லாதது தெரிய வந்துள்ளது.

சுமார் 50 மீட்டருக்கு அதிகமாக ஓட்டுநரே இல்லாமல் பின்னோக்கிச் சென்ற இந்த சரக்கு வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி நின்றது. இந்த சம்பவத்தை அருகில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓட்டுனரே இல்லாமல் பின்னோக்கிச் சென்ற இந்த வேன் புனே மாநகராட்சிக்குச் சொந்தமானது ஆகும். இபந்த விபத்திற்கு என்ன காரணம்? இந்த வேனின் ஓட்டுனர் எங்கு சென்றார்? இந்த சம்பவம் எப்படி அரங்கேறியது? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய இந்த வேன் புனே மாநகராட்சியின் சாலை பராமரிப்பில் ஈடுபடும் வேன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: PM Modi Vinesh Phogat: நீங்கள் இந்தியாவின் பெருமை வினேஷ்! - பதக்கத்தை இழந்ததும் முதல் ஆளாய் ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி!

மேலும் படிக்க: Vinesh Phogat: பேரிடி! போட்டியிடாமலே பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் வினேஷ் போகத் - ரசிகர்கள் அதிர்ச்சி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Embed widget