மேலும் அறிய

இன்சூரன்ஸ் தொகையை பெற சதி திட்டம்... கூரியரில் வெடிபொருளை அனுப்பிய சிறுவன்

மகாராஷ்டிராவில் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, ஒரு சிறுவன் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, ஒரு சிறுவன் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக குறைந்த தீவிரம் கொண்ட வெடிமருந்தை சேகரித்து, அதை கூரியர் பார்சலில் அனுப்பியதாகக் கூறப்படும் சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இந்த வார தொடக்கத்தில் ஒரு கூரியர் நிறுவனத்தின் அலுவலகத்தில் பார்சல் தீப்பிடித்தது, பீதியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீஸ் அலுவலர் தெரிவித்துள்ளார். கூரியர் நிறுவனம் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்ததை அடுத்து, கூரியரை அனுப்பியதாகக் கூறப்படும் சிறுவனைக் கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.

கூரியர் பார்சல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது, உள்ளே இருக்கும் பொருள் சேதமைடைந்தால் அதற்கு இன்சூரன்ஸ் தொகை பெற முடியும். இதை விளம்பரத்தில் கண்ட சிறுவன் மோசடி செய்து இன்சூரன்ஸ் தொகை பெற திட்டமிட்டுள்ளார்.

இணையத்தில் கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தி பட்டாசு, எலக்ட்ரானிக் பேட்டரி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைப் பயன்படுத்தி எலக்ட்ரானிக் சர்க்யூட்டை சிறுவன் தயாரித்துள்ளான். வெடிமருந்தை வெடிக்க வைக்க மொபைல் ஃபோனை பயன்படுத்தியுள்ளார்.

இரண்டு கணினி செயலிகள், ஒரு மொபைல் போன், மெமரி கார்டு என மொத்தம் ₹ 9.8 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள போலி விலைப்பட்டியல்களை உருவாக்கி, இன்வாய்ஸ்களைப் பயன்படுத்தி இந்தப் பொருட்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கி இருக்கிறார்.

பின்னர், அந்த கருவியை பார்சலில் அடைத்து டெல்லியில் உள்ள போலி முகவரிக்கு அனுப்ப முன்பதிவு செய்துள்ளார். புறநகர் சாண்டாகுரூஸில் உள்ள அவரது வீட்டில் இருந்து கூரியர் நிறுவன ஊழியர் ஒருவரால் இந்த பாக்கெட் சேகரிக்கப்பட்டது. ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில், செவ்வாய்கிழமை அன்று அந்த பார்சல் தீப்பிடித்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 285 (தீ அல்லது எரியக்கூடிய விஷயங்களில் அலட்சியமாக நடந்துகொள்ளுதல்), 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்), மற்றும் 435 (நெருப்பு அல்லது வெடிமருந்துகளால் ஏற்படும் தீமை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிறுவன் சிறார் நீதிச் சட்டத்தின்படி ஜூலை 27 வரை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை அலுவலர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget