மேலும் அறிய
Advertisement
Lakhimpur Incident: லக்கிம்பூர் கலவரம் - மத்திய அமைச்சர் மகனின் ஆதரவாளர்கள் இருவர் கைது
லக்கிம்பூர் கலவர சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் சற்றுமுன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். விவசாயிகள் மீது ஏறிய காரை மத்திய அமைச்சர் அஜய்மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான் காரை ஏற்றினார் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினார். இதனால், அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆஷிஸ் மிஸ்ராவை போலீசார் தேடி வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் இருவரை உத்தரபிரதேச போலீசார் இன்று கைது செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
க்ரைம்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion