மேலும் அறிய

Kerala First Post Woman : தபால்துறையின் தங்கமங்கை ..! கேரளாவின் முதல் பெண் தபால்காரர் காலமானார்..!

முஹம்மா பகுதியில் இருந்த அலுவலகத்தில் 1991ல் தான் ஓய்வு பெறும் கடைசி காலம் வரை பணியாற்றினார்

பழங்காலத்தில் கடிதங்கள், மணி ஆர்டர்கள் மற்றும் தந்திகளை எடுத்துச் செல்ல தபால்காரர்கள் பல கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மிதித்துச் செல்ல வேண்டும். அதனால் அது பெண்களுக்கு ஏற்ற வேலையாகக் கருதப்படவில்லை. ஆனால், 1950களின் பிற்பகுதியில், அப்போது 20 வயதுடைய கே.ஆர்.ஆனந்தவல்லி, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் தபால்காரர் வேலைக்கு விண்ணப்பித்தார்.

அவரது தொடக்க நாட்களில் சில மனச்சோர்வு இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து பணிபுரிந்தார், முஹம்மா பகுதியில் இருந்த அலுவலகத்தில் 1991ல் தான் ஓய்வு பெறும் கடைசி காலம் வரை பணியாற்றினார். அஞ்சல்துறையில் பல பதவிகளையும் வகித்தார். இவர் அக்டோபர் முதல் நாள் தனது 89வது வயதில் இறந்தார். தான் வாழ்ந்த மூன்று தசாப்தங்களில் அவர் தகவல்தொடர்புத்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நாங்கள் குழந்தையாக இருந்தபோது கேரளாவின் முதல் போஸ்ட் வுமன் அவர் என்பதை மாத்ருபூமியில் எழுதிய ஒரு கட்டுரையில் அறிந்தோம். ஆனால் ஒரு புகைப்படக் கலைஞராக நான் செய்தித்தாள்களில் எனது புகைப்படங்களை வெளியிடத் தொடர்புகொள்ளத் தொடங்கியபோதுதான் பெண் தபால்காரர் என்கிற அடையாளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். மெயில் டெலிவரி செய்ய அவர் சவாரி செய்த பழைய ராலே சைக்கிளில் நான் அவரைப் படம் எடுக்க ஆரம்பித்தேன்,” என்கிறார் ஆனந்தவல்லியின் மகன் தனராஜ்.



Kerala First Post Woman : தபால்துறையின் தங்கமங்கை ..! கேரளாவின் முதல் பெண் தபால்காரர் காலமானார்..!

அவரது சைக்கிள் சவாரிக்கு பயன்படுத்தப்படாவிட்டாலும், இன்னும் குடும்பத்தால் பராமரிக்கப்படுகிறது. "என் தந்தை அதை சவாரி செய்தார், பின்னர் நான் அதை சவாரி செய்தேன். ஆனால், இப்போது அது பயன்படுத்தப்படவில்லை,'' என்கிறார் அவர்.

தான் தபால்காரராக இருந்த நாட்கள் குறித்து ஆனந்தவல்லி தனது பிள்ளைகளிடம் நிறைய பகிர்ந்துகொண்டதாக தனராஜ் கூறுகிறார். “அம்மாவுக்கு கேரளாவின் முக்கிய நபர்களூடன் நல்ல பரிச்சயம் இருந்தது. அந்த நாட்களில் முஹம்மா தபால்நிலையத்தில் தந்தி வ்சதிகள் இல்லை. முஹம்மாதான் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலனுடைய மனைவி சுசீலா கோபாலனின் ஊர்.அவர்தான் அங்கே முதன்முதலில் தந்தியை அறிமுகப்படுத்தினார். ஏ.கே.ஜி.யின் அறிவுரைகள் வந்ததும், என் அம்மாதான் அதை எடுத்துவிடுவார். அப்போது அவர் எவ்வளவு பதற்றமாக இருந்தார் என்பதை அவர் எங்களிடம் கூறுவார்,” என்கிறார் தனராஜ்.

உள்ளுர் தொலைக்காட்சியின் மற்றொரு செய்தி, ஆனந்தவல்லி தபால் சேவையில் சேர்ந்ததற்கு முன்னான சூழல் குறித்துப் பகிர்ந்திருந்தது. சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர் வேலையில் சேர விடாமல் தடுத்ததை அடுத்து ஆனந்தவல்லி வேலை கிடைத்த முதல் நாளே ராஜினாமா கடிதத்துடன் அலுவலகம் சென்றார். அந்தக் கடிதத்தைப் பார்த்த அலுவலக ஸ்டெனோகிராஃபர், அதைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டார். அப்படிக் கிழித்துப் போட்ட கடிதம்தான் கேரளாவுக்கான முதல் பெண் தபால்காரரைப் பெற்றுத்தந்தது என்கிறார்.

ஆனால் ஆனந்தவல்லிக்கு ஆயுர்வேத மருத்துவரான அவரது தந்தை கே.ஆர்.ராகவனின் ஆதரவு இருந்தது. வணிகவியல் பட்டப்படிப்பை முடித்த பிறகுதான், தபால் வேலையை எடுத்துக்கொண்டு கிராமத்தைச் சுற்றி சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார். அவர் ஓட்டத் தொடங்கிய ராலே சைக்கிள் அவருடைய தந்தையின் பரிசு.

தபால்காரராக ஆனந்தவல்லியின் முதல் சம்பளம் ரூ.97.50. அவர் சமஸ்கிருத ஆசிரியரான வி.கே.ராஜன் என்பவரை மணந்தார். அவர்களுக்கு தன்ராஜ் மற்றும் உஷாகுமாரி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Top 10 News Headlines: தவெகவில் நிகழும் மாற்றம்.. வங்கியில் புது வசதி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: தவெகவில் நிகழும் மாற்றம்.. வங்கியில் புது வசதி.. 11 மணி செய்திகள் இதோ!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
MK Stalin: கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Embed widget