மேலும் அறிய

Kerala Mayor: "ஜாமின் கூட கிடையாது" கேரளாவின் இள வயது பெண் மேயர் மீது வழக்கு - என்னதான் நடந்தது?

Kerala Mayor Case: திருவனந்தபுர மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கேரள காவல்துறை ஜாமினில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

கேரளா மாநிலத்தின் இளம் வயது மேயராக பதவியேற்ற  திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது ஜாமினில் வெளியே வராத முடியாதபடி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேயர் - பேருந்து ஓட்டுநர் மோதல்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், அவரது கணவர் எம்.எல்.ஏ-வாக உள்ள சச்சின் தேவ் மற்றும் உறவினர்கள் 3 பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது, அவர்களின் பயணத்தின் போது முன் சென்று கொண்டிருந்த  கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஓட்டுநர் , அவர்களுக்கு வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேயர் குடும்பத்தினர் பேருந்தை மறித்து ஓட்டுநரிடையே இடையே வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

மேயர் தரப்பு புகார்:

இதையடுத்து மேயர் மற்றும் குடும்பத்தினர் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஓட்டுநர் மீது புகாரளித்தனர். அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளதாவது, காரில் சென்று கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுநர் தவறான செய்கை காட்டியதாக கூறி புகாரளித்தனர்.

இதையடுத்து, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், அவரது எம்.எல்.ஏ கணவர் சச்சின் தேவ் மற்றும் 3 பேர் மீதும் கே.எஸ்.ஆர்.டி.சி டிரைவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் அவரது புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

ஓட்டுநர் புகார்:

இதையடுத்து, அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அவர் தெரிவித்ததாவது, மேயர தரப்பினர் தனக்கு எதிராக  பொய்யான புகாரை அளித்துள்ளனர். மேயர், அவரது கணவர் மற்றும் அவர்களது உறவினர்கள்தான் பேருந்தை மறித்து பேருந்தை இயக்க விடாமல் செய்தனர்.  பேருந்தில் உள்ள சிசிடிவி மெமரி கார்டை சேதப்படுத்தினர். மேலும் என்னை பணி செய்ய விடாமலும் பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையிலான தொந்தரவு செய்தனர் எனவும் தெரிவித்தார்.

 மேலும், காரில் பயணித்த மேயர் தரப்பினர் அனைவரிடம் விசாரணை நடத்துமாறும் மற்றும் பேருந்தில் பயணித்த சக பயணிகளிடமும் விசாரணை நடத்துமாறும், பேருந்து ஓட்டுநர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  

வழக்குப்பதிவு:

இதையடுத்து, வாகன ஓட்டுநரின் புகாரில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பேருந்தை மறித்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக, ஐந்து உறுப்பினர்கள் மீதும் திங்கட்கிழமை ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், உண்மையில் அங்கு என்ன நடந்தது? யார் மீது தவறு உள்ளது? என்பது நீதிமன்ற விசாரணைக்கு பின்தான் தெரியவரும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget