மேலும் அறிய

பெயிண்ட் வாங்க போனவருக்கு நடந்த சோகம்! நொடிகளில் பிரிந்த உயிர்! பகீர் சிசிடிவி

கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளார்.

கர்நாடகாவில் கடையில் பெயிண்ட் வாங்க சென்றவர் திடீரென நெஞ்சு வலி ஏற்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் மாரடைப்பு:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் முதல் பெரியவர் வரை அனைவரும் மாரடைப்பால் இறப்பது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்க்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி தாலுகாவை சேர்ந்த ஹல்கூர் பகுதியில் 58 வயதுடைய நபர் ஒருவர் பெயிண்ட் கடைக்கு பெயிண்ட் வாங்க சென்றிருக்கிறார். 

திடீர் மாரடைப்பு: 

அந்த நபர் கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட கடையின் உரிமையாளர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அந்த நபர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில்  அவர் அங்குள்ள ஹுல்லாகல கிராமத்தைச் சேர்ந்த இரணையா என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பெயிண்ட் வாங்க வந்தவர் கடை உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பும் கவனமும்:

இளம் மற்றும் நடுத்தர வயது நபர்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கவலைகளை எழுப்பி வருகின்றனர். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சிகிச்சையளிக்கப்படாத மருத்துவ நிலைமைகள் ஆகியவை இதய சிக்கல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகின்றன. மாரடைப்பு பெரும்பாலும் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் தாக்குகிறது.

திடீர் மார்பு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், வியர்வை அல்லது கைகள் மற்றும் தோள்களில் அசௌகரியம் போன்ற சில அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. முதல் சில நிமிடங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை ஒரு உயிரைக் காப்பாற்றும். அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் குடிமக்களை இதய ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், வழக்கமான பரிசோதனைகளுக்குச் செல்லவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும், CPR போன்ற அடிப்படை உயிர்காக்கும் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் வலியுறுத்துகின்றனர், இதனால் அவசர காலங்களில் சரியான நேரத்தில் உதவி வழங்க முடியும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget