மேலும் அறிய

Anita Goyal: ஜெட் ஏர்வேஸை செதுக்கிய நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி மரணம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் இன்று காலமானார்.

Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 70.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்ப வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நரேஷ் கோயலின் மனைவி உயிரிழப்பு:

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கட்டமைத்ததில் நரேஷ் கோயலின் மனைவி அனிதா பெரும் பங்காற்றினார். ஆனால், நிதி நெருக்கடி காரணமாகவும் கடன் சுமை காரணமாகவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டது. கடன் மோசடி வழக்கில் சிக்கி நரேஷ் கோயல் சிறையில் அடைக்கப்பட்டார்.

2 மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த நரேஷ் கோயல், தனது மனைவி இறக்கும் வரை உடன் இருந்து கவனித்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

நரேஷ் கோயல், அனிதா கோயல் தம்பதிக்கு நம்ரதா மற்றும் நிவான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மும்பையில் இன்றே இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக அனிதாவின் உடல்நிலை மோசமடைந்து வந்துள்ளது.

புற்றுநோய் முற்றிவிட்டதால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலன் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. நரேஷ் கோயலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

நெருக்கடியால் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்:

தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான உயர்ந்த இந்நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு நஷ்டத்தை சந்திக்க தொடங்கியது. இது விமானத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் அந்த நிறுவன பங்குகளும் பெரும் வீழ்ச்சி கண்டது. இதனால் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்நிறுவனம் விமான சேவையை நிறுத்தியது. இதனிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 2021 ஆம் ஆண்டு ஜாலான் - கால்ராக் வாங்கியது.

இப்படியான நிலையில்  நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா ஆகியோர் கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மே மாதம் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து சிபிஐ வெளியிட்ட அறிக்கையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்களிடம் இருந்து கடன்களை பெற்று நிறுவனத்திற்காக அல்லாமல் வேறு விஷயங்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ரூ.1,152 கோடி வாங்கி விட்டு அதில் ரூ.420 கோடி எந்தவித சம்பந்தமும் இல்லாத நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
Tamilnadu Roundup: சென்னையில் 120 மின்சார பேருந்துகள்.. பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு விசாரணை - பரபரப்பில் தமிழ்நாடு
Tamilnadu Roundup: சென்னையில் 120 மின்சார பேருந்துகள்.. பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு விசாரணை - பரபரப்பில் தமிழ்நாடு
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
7 Seater SUV: 140 கோடி பேர்னா சும்மாவா - கூட்டமா போக 7 சீட்டர், ஹைப்ரிட் பவரில் மிரட்டும் புதிய எடிஷன் - கார்களின் லிஸ்ட்
7 Seater SUV: 140 கோடி பேர்னா சும்மாவா - கூட்டமா போக 7 சீட்டர், ஹைப்ரிட் பவரில் மிரட்டும் புதிய எடிஷன் - கார்களின் லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
Tamilnadu Roundup: சென்னையில் 120 மின்சார பேருந்துகள்.. பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு விசாரணை - பரபரப்பில் தமிழ்நாடு
Tamilnadu Roundup: சென்னையில் 120 மின்சார பேருந்துகள்.. பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு விசாரணை - பரபரப்பில் தமிழ்நாடு
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
7 Seater SUV: 140 கோடி பேர்னா சும்மாவா - கூட்டமா போக 7 சீட்டர், ஹைப்ரிட் பவரில் மிரட்டும் புதிய எடிஷன் - கார்களின் லிஸ்ட்
7 Seater SUV: 140 கோடி பேர்னா சும்மாவா - கூட்டமா போக 7 சீட்டர், ஹைப்ரிட் பவரில் மிரட்டும் புதிய எடிஷன் - கார்களின் லிஸ்ட்
DMK lock-Up Death: வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் - சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
DMK lock-Up Death: வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் - சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
IND vs ENG 2nd Test: எட்ஜ்பாஸ்டன் மைதானம் எப்படி? கரைசேருமா இந்தியா? பர்மிங்காம் சொல்லும் வரலாறு இதுதான்!
IND vs ENG 2nd Test: எட்ஜ்பாஸ்டன் மைதானம் எப்படி? கரைசேருமா இந்தியா? பர்மிங்காம் சொல்லும் வரலாறு இதுதான்!
Embed widget