மேலும் அறிய

Himachal Rain: இழப்புகளையே சந்திக்கும் இமாச்சல்- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 கோடி நிவாரணம்!

"இன்னும், வருவாய் துறை ஊழியர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் நிவாரணத் தொகைகளை விநியோகித்து வருகின்றனர்," என்று கார்க் மேலும் கூறினார்.

இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ஐந்து கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக அம்மாவட்ட துணை ஆணையர் தகவல் தெரிவித்தார்.

ரூ.5 கோடி நிவாரணம்

இமாச்சலப் பிரதேசத்தில் வரலாறு காணாத கன மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பிற பாதிப்புகள் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதில் மிகவும் பாதிக்கபட்ட மாவட்டமாக குலு மாவட்டம் உள்ளது.

"குலு மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கி வருகிறது. வீடு, கடைகள் உள்ளிட்ட வருமான ஆதாரங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 1,700 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான குடும்பங்களுக்கு மொத்தமாக ஐந்து கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது” என்று குலுவின் டிசிபி அசுதோஷ் கார்க் கூறினார்.

Himachal Rain: இழப்புகளையே சந்திக்கும் இமாச்சல்- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 கோடி நிவாரணம்!

மழை மற்றும் நிலச்சரிவுகள்

"இன்னும், வருவாய் துறை ஊழியர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் நிவாரணத் தொகைகளை விநியோகித்து வருகின்றனர்," என்று கார்க் மேலும் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், இமாச்சலப் பிரதேசம் மழையினால் பெரும் நிதி மற்றும் உள்கட்டமைப்பு இழப்புகளை சந்தித்துள்ளது.

இடைவிடாத மழை பல நிலச்சரிவுகளுக்கும், திடீர் வெள்ளத்திற்கும் வழிவகுத்தது. இது அம்மாநிலத்தில் பல இடங்களை பாதித்ததோடு, மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

தொடர்புடைய செய்திகள்: IND Vs WI Test: ஆஹா..! பொறுப்பான ஆட்டத்தால் டஃப் கொடுக்கும் மேற்கிந்திய தீவுகள்.. இந்தியா 209 ரன்கள் முன்னிலை

முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு

இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை மற்றும் வெள்ளப் பேரிடர்களை மாநிலம் சந்தித்துள்ளதாக சனிக்கிழமை தெரிவித்தார். மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 8,000 கோடி ரூபாயை எட்டும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றார் முதல்வர். 

Himachal Rain: இழப்புகளையே சந்திக்கும் இமாச்சல்- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 கோடி நிவாரணம்!

மத்திய அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்

“மத்திய குழு மாநிலத்திற்கு வந்துள்ளது. 2022-23 பேரிடர் நிதியில் நிலுவையில் உள்ள 315 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். 8,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் சாலைகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை மீட்டெடுக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம், ”என்று முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

மேலும் இந்த பேரிடர் சூழ்நிலையில் இமாச்சலத்திற்கு மத்திய அரசிடமிருந்து உடனடி நிவாரணம் தேவை என்று முதல்வர் கூறினார். தொடர் கனமழை எச்சரிக்கையில், குழுக்கள் தயாராக இருப்பதாகவும், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதே முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Embed widget