மேலும் அறிய

Begum Hazrat Mahal: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் படையை நடுநடுங்க வைத்த இஸ்லாமிய வீரமங்கை பேகம் ஹஸ்ரத் மஹால்! யார் இவர்?

ஆங்கிலேய அரசுக்கு எதிராக தனது மண் மற்றும் மக்களுக்காக கடைசி வரை போரிட்டு வீரமரணம் அடைந்த ராணி பேகம் ஹஜ்ரத் மஹால் பற்றிய தொகுப்பு

பேகம் ஹஸ்ரத் மஹால் 1857 இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்ட வீரப்பெண்மணி ஆவார். இவர் ஆவாதில் உள்ள ஃபைசாபாத்தில் பிறந்தவர். ஆங்கிலேயரை எதிர்த்து  சுதந்திரத்திற்காக போராடிய வீரப் பெண்களின் பெயர்களை வரலாற்றில் எடுத்துப் பார்த்தால் பேகம் ஹஜ்ரத் மஹாலுக்கு முக்கிய இடமுண்டு. பேகம் ஹஸ்ரத் மஹால் போன்று அறியப்பாடாத வீர மங்கைகள் பலர் இருக்கின்றனர்கள். அன்றைய காலகட்டத்தில் சுதந்திரம் வேண்டி இந்தியாவில் ஆங்காங்கே கிளர்சிகள் நடந்து கொண்டு இருந்த சமயம். 1857ல் லக்னோவில் அந்த கிளர்ச்சிகள் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் நடைப்பெற்றது.

ஹஸ்ரத் அரியணையில் ஏறிய காலம் :


Begum Hazrat Mahal: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் படையை நடுநடுங்க வைத்த இஸ்லாமிய வீரமங்கை பேகம் ஹஸ்ரத் மஹால்! யார் இவர்?

பேகம் ஹஸ்ரத் மஹாலின் தந்தை பெயர் அம்பர் என வரலாற்றில் குறிப்பிடிப்படுகிறது. இவர் ஒரு ஆப்பிரிக்க அடிமை எனவும் கூறப்படுகிறது. ஹஸ்ரத்திற்கு இருந்த இசை மீதான ஆர்வம் தன்னை சிறு வயதில் இசை பள்ளியில் இணைத்து கொண்டார். அதைதொடர்ந்து, வாஜித் அலி ஷா மன்னர் ஹஸ்ரத் மஹாலை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு 1845ல் ஒரு மகனை பெற்று எடுத்ததன் மூலம் அரண்மனையில் ராணி அந்தஸ்து பெற்றார் ஹஸ்ரத். பின்னர், குறுகிய காலத்தில் ஒளத் நவாப் வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி நாடு கடத்தினர். பின்பு, வஜித் அலிஷாவின் மகனான பிரிஜிஸ் காதிர் மன்னர் ஆனார். ஆனால், அவருக்கு வயது  குறைவு என்பதால் நிர்வாகத்தை அவரது அம்மாவான ஹஸ்ரத் நிர்வகித்து கொண்டார். பேகம் ஹஸ்ரத் மஹாலின் தலைமையில் அவ்வப்போது அரசவை கூடி ஆங்கிலேயர் ஏகாத்திபத்தியத்தை எதிர்க்க திட்டங்கள் வகுத்து முனைப்பு காட்டி வந்தார். இது ஆங்கிலேயருக்கு எரிச்சல் ஊட்டும் செயலாக இருந்தது.

ஹஸ்ரத் ராணியின் படையெடுப்பு:

1857 - இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஹஸ்ரத் தனது படையுடன் சென்று லக்னோவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை முற்றுகையிட்டார். அப்போது ஹஸ்ரத்திடம் இருந்த படையின் எண்ணிக்கை குறைவு தான். ஆனால், அவரின் துணிச்சலான படை அங்கிருந்த பிரிட்டீஷ்காரர்களை சிறைப் பிடித்ததோடு பிரிட்டிஷ் தூதரகத்தை இடித்து சுக்குநூறு ஆக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் ஹஸ்ரத்திற்கு செல்வாக்கு பெருகியது. இன்னும் விரிவாக செல்ல வேண்டுமானால் அன்றைய பிரிட்டிஷ் அரசு 
பேரக்பூரில் தனது சொந்த படையை அங்கிருந்து கலைத்தது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையானவர்கள், ஒளத் பகுதியைச் சார்ந்த முஸ்லிம்கள். இவர்களை படையில் வைத்திருந்தால் கிளர்ச்சியில் ஈடுபட அதிக வாய்ப்பு இருக்கிறது என எண்ணி கலைத்தாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஹஸ்ரத்தின் இறுதிகாலம்:



Begum Hazrat Mahal: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் படையை நடுநடுங்க வைத்த இஸ்லாமிய வீரமங்கை பேகம் ஹஸ்ரத் மஹால்! யார் இவர்?

பேகம் ஹஸ்ரத்தின் நடவடிக்கைகள் ஆங்கிலேய அரசை மேலும் கோபம் அடைய செய்தது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஹஸ்ரத்திற்கு ஆங்கிலேய அரசின் படை பலத்தின் பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காகவும் 1858 மார்ச் 6 ஆம் தேதி சுமார் 30 ஆயிரம் வீரர்களுடன் வந்த மேஜர் காலின்
போர் தொடுத்தார். இந்த போரானது ஐந்துநாட்கள் வரை நீடித்தது. ஹஸ்ரத்தின் படை மேஜர் ஹட்ஸன்னை கொன்றது. ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பேகம் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேரி நேபாளத்தில் தஞ்சம் புகுந்தார். அப்போது நேபாளத்தை ஆண்ட அரசும் அவருக்கு தஞ்சம் கொடுக்க பயந்தது. வறுமையில் உச்சத்தில் இருந்த போதும் தனது படையுடன் மண்டியிடாமல் தனது மண்ணுக்காக போராடி 1874–ல் காத்மாண்டுவில் காலமானார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget