மேலும் அறிய

"தொலைத்தொடர்பு உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும்" மத்திய அமைச்சர் சிந்தியா உறுதி!

தொலைத்தொடர்பு உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும் என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

அதிநவீன தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

"உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும் இந்தியா"

பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் உலகளவில் முன்னணியில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி நிலையத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், மேம்பட்ட, அதிநவீன தொலைத் தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் சிஸ்கோவின் உற்பத்தி நிலையத்தை இந்தியாவில் தொடங்கியிருப்பது உலகளாவிய தொழில்நுட்ப நிலப்பரப்பில் நாட்டில் வளர்ந்து வரும் தற்சார்புக்கு ஒரு சான்றாகும் என தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு வலு சேர்க்கும் வகையில், இந்தத் தொழிற்சாலை உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும் என்று அவர் கூறினார். இந்தியாவின் தொலைதொடர்பு சூழல் அமைப்பின் முழுமையான வளர்ச்சியை இது உறுதியாக அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொலைத் தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் இந்தியாவை ஒரு தலைசிறந்த மையமாக மாற்றும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

1200 பேருக்கு வேலைவாய்ப்பு:

பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பில் உலகளவில் முன்னணியில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தின் முக்கியமான சந்தையாக சுமார் 3 தசாப்தங்களாக இந்தியா திகழ்கிறது. அத்தகைய சிஸ்கோ நிறுவனம் தனது முதல் உற்பத்தி நிலையத்தை சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

இது நாட்டின் உற்பத்தித் திறன்களை வளர்ப்பதற்கான அதன் உறுதிப்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. இந்த அதிநவீன உற்பத்தி நிலையம் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் தயாரிப்புகளை உருவாக்கும்.

இந்த முதலீட்டின் மூலம் சிஸ்கோ 1.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனம் மாநிலத்தில் 1200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஸ்கோ அதிநவீன தொலைத்தொடர்பு உற்பத்தி நிலைய தொடக்க விழாவில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிஸ்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சக் ராபின்ஸ், நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை உற்பத்தி அதிகாரி ஜீது பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget