மேலும் அறிய

Apps Ban: உஷார் மக்களே! 138 சூதாட்ட செயலிகள்...94 கடன் வழங்கும் செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி..!

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விஷயங்களைக் கொண்டிருப்பதால், தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் 69வது பிரிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விடுக்கும் விதமாக உள்ளது, சீனாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி செயலிகள், யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, 138 சூதாட்ட செயலிகளையும் 94 கடன் வழங்கும் செயலிகளையும் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அவசர கால அடிப்படையில், செயலிகளை மத்திய அரசு முடக்கி வருகிறது என உயர் மட்ட அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விஷயங்களைக் கொண்டிருப்பதால், தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் 69வது பிரிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களால் இயக்கப்படும் மொபைல் செயலிகள் மூலம் சிறிய அளவிலான கடன்களைப் பெறும் மக்களை மிரட்டி பணம் பறித்து, அவர்களை துன்புறுத்துதல் போன்ற பல புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிகள் யாவும் சீனர்களின் திட்டத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த செயலிகளை சீனர்கள் உருவாக்கியிருந்தாலும் இந்தியர்களை இயக்குநர்களாக பணியமர்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

கிடைத்துள்ள தகவலின்படி, பணம் தேவைப்படும் தனி நபர்களை கவர்ந்திழுத்து அவர்களை கடன் வாங்க வைத்து ஆண்டுக்கு 3000 சதவிகிதம் வட்டி செலுத்த வைக்கப்படுகின்றனர்.

கடனாளிகள் முழு கடனையும் திருப்பிச் செலுத்த முடியாதபோது, ​கடன் வழங்கிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் துன்புறுத்தத் தொடங்கினர். ஆபாசமான செய்திகளை அனுப்பியும், அவர்களின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தியும், தெரிந்தவர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிடுவதாக மிரட்டுகின்றனர்.

ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் கடன்களை பெற்றவர்கள் அல்லது சூதாட்ட செயலிகளில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட பிறகு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. 

தெலங்கானா, ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களும், மத்திய உளவுத்துறை அமைப்புகளும் இந்த செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்த உள்ளீடுகளின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம், ஆறு மாதங்களுக்கு முன்பு 28 சீன கடன் வழங்கும் செயலிகளை ஆய்வு செய்யத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில்தான், 138 சூதாட்ட செயலிகளையும் 94 கடன் வழங்கும் செயலிகளையும் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget